For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புதிதாக பெற்றோரானவர்கள் கவலைப்படும் 7 பொதுவான விஷயங்கள்!!!

By Batri Krishnan
|

குழந்தைகள் மிகவும் அற்புதமானவர்கள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். குழந்தைகள் அன்பு கலந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளை எப்பொழுதும் தனியே விட்டுச் செல்லக் கூடாது. இது மிகவும் முக்கியம். இந்த விஷயத்தை ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் முதல் 12 மாதங்கள் மிகவும் முக்கியமானது. ஆகவே புதிய பெற்றோர்கள் இந்த முதல் 12 மாதங்கள் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த 12 மாதங்களில் தான், குழந்தைகள் சொந்தமாக தனது இரண்டு கால்களில் நிற்க, நடக்க மற்றும் தான் பார்க்கும் எதையும் விழுங்கிவிட கற்றுக் கொள்கின்றார்கள்.

ஒரு குழந்தை புதிதாக இந்த உலகத்திற்கு வரும் போது, புதிய பெற்றோர்கள் சில அற்ப விஷயங்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகின்றார்கள். உதாரணமாக குழந்தையின் தலை எப்பொழுது நிற்கும், மற்றும் குழந்தை எப்பொழுது தண்ணீர் குடிக்கும், போன்றவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றார்கள்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கையாகிய நாங்கள் இது போன்ற புதிய பெற்றோர்கள் கவலைப்படும் சில பொதுவான விஷயங்கள் அல்லது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தருவதற்கு முயற்சி செய்துள்ளோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Common Things All New Parents Worry About

Today we discuss with you some of the seven most common things all new parents talk and worry about. We think you should take a look at this read.
Desktop Bottom Promotion