Just In
- 7 hrs ago மீன ராசியில் உதயமாகும் புதன்: இன்னும் 4 நாட்களில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கப்போகுது...
- 8 hrs ago ராம நவமி அன்று உங்க ராசிப்படி மந்திரத்தை 108 முறை சொல்லுங்க.. உங்க நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்..
- 10 hrs ago நீங்க யூஸ் பண்ணும் புரோட்டின் பவுடர் போலியானதான எப்படி தெரிஞ்சிக்கலாம் தெரியுமா? பாடி பில்டர்களே உஷார்...!
- 11 hrs ago உங்கள் பாத வெடிப்பை சரிச்செய்ய இந்த ஒரு பொருள் போதும்... அது என்ன?
Don't Miss
- News "சிங்க பெண்.." ஈரான் ஏவுகணைகள் நொடி பொழுதில் சுட்டு வீழ்த்திய ஜோர்டான் இளவரசி சல்மா? பின்னணி என்ன
- Sports IPL 2024 : சரித்திரம் படைத்த ஆர்சிபி.. 13000 டி20 போட்டிகளில் எந்த அணியும் செய்யாத மாபெரும் சாதனை
- Automobiles வாகனங்கள் விஷயத்தில் புதிய விதியை அமலுக்கு கொண்டு வர போறாங்க.. இது என்ன புது குண்டா இருக்கு! என்ன அது?..
- Movies CWC 5: குக்கர் சத்தமும்.. சிரிப்பு சத்தமும்.. விரைவில் பிரம்மாண்டமாக துவங்கும் குக் வித் கோமாளி 5!
- Finance சிங்கம் களமிறங்கிடுச்சு.. அலாவுதீன் அற்புத விளக்கை கொண்டு வரும் முகேஷ் அம்பானி..!!
- Technology ரூ.10,000 போன் ரூ.6,000-க்கு.. Amazon-ன் Summer Sale-ல்.. செம்ம டிமாண்ட் ஆகும் Itel போன்.. 12GB ரேம் வேற!
- Education 25 சதவீத இடஒதுக்கீட்டில் இலவச சேர்க்கை தனியார் பள்ளிகளுக்கு புதிய அறிவுறுத்தல்...!!
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
புதிதாக பெற்றோரானவர்கள் கவலைப்படும் 7 பொதுவான விஷயங்கள்!!!
குழந்தைகள் மிகவும் அற்புதமானவர்கள் மற்றும் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். குழந்தைகள் அன்பு கலந்த பாதுகாப்புடன் வளர்க்கப்பட வேண்டியவர்கள். ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய குழந்தைகளை எப்பொழுதும் தனியே விட்டுச் செல்லக் கூடாது. இது மிகவும் முக்கியம். இந்த விஷயத்தை ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தை வளர்ப்பில் முதல் 12 மாதங்கள் மிகவும் முக்கியமானது. ஆகவே புதிய பெற்றோர்கள் இந்த முதல் 12 மாதங்கள் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த 12 மாதங்களில் தான், குழந்தைகள் சொந்தமாக தனது இரண்டு கால்களில் நிற்க, நடக்க மற்றும் தான் பார்க்கும் எதையும் விழுங்கிவிட கற்றுக் கொள்கின்றார்கள்.
ஒரு குழந்தை புதிதாக இந்த உலகத்திற்கு வரும் போது, புதிய பெற்றோர்கள் சில அற்ப விஷயங்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகின்றார்கள். உதாரணமாக குழந்தையின் தலை எப்பொழுது நிற்கும், மற்றும் குழந்தை எப்பொழுது தண்ணீர் குடிக்கும், போன்றவற்றைப் பற்றி அதிகம் கவலைப்படுகின்றார்கள்.
எனவே தமிழ் போல்ட் ஸ்கையாகிய நாங்கள் இது போன்ற புதிய பெற்றோர்கள் கவலைப்படும் சில பொதுவான விஷயங்கள் அல்லது கேள்விகளுக்கான பதில்களை இங்கே தருவதற்கு முயற்சி செய்துள்ளோம்.