For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியைப் பராமரிக்க சில டிப்ஸ்...

By Ashok CR
|

தாயின் வயிற்றில் வளரும் குழந்தைகள், ஊட்டச்சத்துக்களையும் ஆரோக்கியத்தையும் தாயின் கர்ப்பப்பையுடன் இணைந்திருக்கும் நஞ்சுக்கொடி மூலமாக பெறுவார்கள். தொப்புள் கொடி என்பது வளரும் சிசுவிற்கும் தொப்புள் கொடிக்கும் இடையே உள்ள குழாயாகும். குழந்தை பிறந்தவுடன் ஊட்டச்சத்திற்கு தொப்புள் கொடி தேவையில்லை. குழந்தை பிறந்தவுடன் தொப்புள் கொடி இடுக்கிடப்பட்டு, குழந்தையின் உடம்பில் இருந்து எவ்வளவு தூரம் வெட்ட முடியுமோ, அவ்வளவு தூரம் வலியெடுக்காமல் வெட்டி விட வேண்டும்.

தொப்புள் கொடியில் எந்த ஒரு நரம்பு முடிவுகளும் இல்லாததால் அது வலியில்லாத ஒன்றாக இருக்கும். தொப்புள் கொடி இருந்த இடத்தில் ஒரு துண்டித்த உறுப்பு மட்டுமே இருக்கும். அதுவும் மூன்று வார காலத்திற்குள் உதிர்ந்து விடும். குழந்தையின் தொப்புள் கொடியை கீழ்கூறியுள்ள சில குறிப்பிட்ட வழிமுறைகளால் பராமரிக்க முடியும். சொல்லப்போனால், குழந்தையின் தொப்புள் கொடி மீது மிகுந்த முக்கியத்துவத்தை அளிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Caring For Your Newborn's Umbilical Cord

Post delivery the baby has no need for the umbilical cord, but it is to be taken care of till it falls off. Find out how you can take care of it.
Desktop Bottom Promotion