For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒருவரது மரணம் எப்படி நிகழும்? கருட புராணம் கூறும் 3 விடயங்கள்!

கருட புராணம் ஒருவர் செய்யும் பாவங்களுக்கான தண்டனைகள் மட்டுமின்றி, அவரது மரணம் எப்படி அமையும் என்பதயும் கூறுகிறது.

|

நாம் எப்படியும் மரணிக்க போகிறோம் என்பது நமக்கு தெரியும். நாம் பிறந்த மறு நொடியே நமது மரணம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு விடுகிறது. இப்போது ஒருவர் எப்படி மரணிப்பார் என்பதை அவரது உணவு, போதை, வாழ்வியல் பழக்கங்களை வைத்து சொல்லிவிட முடியும்.

அதே போல நமது முன்னோர்கள், அந்த காலத்தில் ஒருவரின் பழக்கங்களை வைத்து அவர் எப்படி மரணிப்பார் அல்லது ஒருவரது மரணம் எப்படி அமையும் என்பதை கருட புராணத்தில் மூன்று விஷயங்களின் மூலம் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Three Things from Garuda Purana Reveals That, How You Will Die

These Three Things from Garuda Purana Reveals That, How You Will Die!
Desktop Bottom Promotion