Just In
- 2 hrs ago Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- 7 hrs ago 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- 9 hrs ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 10 hrs ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
Don't Miss
- News கோவையில் மறுவாக்குப்பதிவு நடத்தணும்.. 1 லட்சம் வாக்குகளை காணோம்.. அண்ணாமலை பரபர புகார்!
- Automobiles 140 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்க முடியும்! அதுக்கு மேல எவ்வளவு கோடி குடுத்தாலும் கிடைக்காது!
- Sports அமுக்கு டுமுக்கு அமால் டுமால்.. தல கொஞ்சம் தள்ளி நில்லுங்க.. சிஎஸ்கேவை வெளுக்கும் தரமான மீம்ஸ்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
சல்லாப ஆசையில் வந்த போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த கள்ள காதலி!
கொழும்புவில் கள்ளத்தொடர்பில் இருந்த பெண் ஒருவர் போலீஸ் கான்ஸ்டபிளின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்புவில் அனுராதாபுரம் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மின்னேரியா என்ற போலீஸ் காரருக்கு தான் இந்த சம்பாவித சம்பவம் நடந்துள்ளது. எதிர்பாராத தருணத்தில் இவரது கள்ளக் காதலி, இவருடைய ஆணுறுப்பை அறுத்துவிட்டார். இப்போது இவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விசேஷ சிகிச்சைப் பெற்று வருகிறார்...
மின்னேரியா காவலர்!
இலங்கையில் உள்ள மின்னேரியா என்ற பகுதியை சேர்ந்த 30 வயது நிரம்பிய காவலருக்கும், ஹிங்குராங்கொடை எனும் பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருந்து வந்துள்ளது.
வேறொரு பெண்ணுடன்...
மின்னேரியா காவலர் சமீப நாட்களாக வேறொரு பெண்ணுடன் பழகி வரும் செய்தி அறிந்த, முதல் கள்ளக் காதலி, திருமணம் செய்தி கொள்கிறேன் என தனக்கே துரோகம் செய்த காரணத்தால் கோபம் அடைந்தார்.
சண்டை!
நேரடியாக மின்னேரியா காவலரை அழைத்து பேசியுள்ளார் முதல் கள்ளக் காதலி. ஒரு தருணத்தில் பேச்சு வாக்குவாதமாகி இருவருக்குமுள்ளே சண்டை ஏற்பட, இருவருக்கும் மத்தியில் சண்டை முத்தியது.
ஏப்ரல், 10!
இந்த சண்டை போக்கு இருக்கும் போதே, மீண்டும் சல்லாப ஆசையுடன் முதல் கள்ளக் காதலி வீட்டுக்கு சென்றுள்ளா மின்னேரியா காவலர். இருவரும் இணைந்திருந்த நேரத்தில் இரண்டாவது கள்ளக் காதலியின் குறுஞ்செய்தி இடையூறு செய்ததை கண்டு கோபம் அடைந்த முதல் கள்ளக் காதலி மின்னேரியா காவலரின் ஆணுறுப்பை வெட்டினார்.
கைது!
மேலும், சம்பவத்திற்கு பிறகு முதல் கள்ளக் காதலி காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். விசாரணையின் போது இந்த காவலரின் இந்த லீலைகள் தெரியவந்துள்ளன.
சிகிச்சை!
இப்போது, மின்னேரியா காவலருக்கு கொழும்புவில் உள்ள தேசிய மருத்துவமனையில் விசேஷ சிகிச்சை அளித்து வருகின்றனர் என தெரியவருகிறது. போலீஸ் காரரின் ஆணுறுப்பு வெட்டப்பட்ட இந்த சம்பவம் கொழும்புவில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.