Just In
- 44 min ago 100 ஆண்டுகளுக்கு பின் மீனத்தில் நிகழும் லட்சுமி நாராயண, புதாதித்ய ராஜயோகம்: அதிர்ஷ்ட மழையில் நனையும் ராசிகள்!
- 2 hrs ago இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- 10 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 11 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News ரேஷனில் புதிய பொருள்.. குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்.. தமிழக விவசாயிகளுக்கு ஹேப்பி.. சபாஷ்
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Finance ஏப்ரல் 1 ஆம் தேதியன்று ரூ.2000 நோட்டுகளை ஆர்பிஐ கிளைகளில் டெபாசிட் செய்ய தடை
- Movies ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சாபத்தில் இருந்து விடுபட விலங்குகளை திருமணம் செய்து கொண்டவர்கள்!
நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சாபத்தைப் போக்க விலங்குகளை திருமணம் செய்து கொணடனர்.
இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் முட்டாள்தனமான பழக்கங்கள் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படி பின்பற்றப்பட்டு வரும் ஓர் பாரம்பரிய பழக்கம் தான் விலங்குகளுடனான திருமணம். புராணங்களில், மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது பொதுவான ஒன்றாக இருக்கலாம்.
அதில் அனுமனின் தாய் அஞ்சனை ஒரு வாணர ராஜாவை திருமணம் செய்து கொண்டது, ராமாயணத்தில் உள்ள கரடியான ஜாம்பவானின் மகள் கிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டது மற்றும் உலுப்பி என்னும் பாம்பு அர்ஜூனை திருமணம் செய்து கொள்ள விரும்பியது போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஆனால் நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் விலங்குகளை திருமணம் செய்து கொள்வது என்பது விசித்திரமான ஒன்றாக தான் இருக்கும். அப்படி இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிலர் தங்களுக்குள்ள சாப விமோட்சனத்திற்காக விலங்குகளை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.