Just In
- 24 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 49 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Movies விஜய் கையில் இவ்வளவு பெரிய காயமா?.. வெளியான புகைப்படம்.. ரசிகர்கள் சோகம்
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
உங்க பெயர் 'வி'ல துவங்குதா? அதோட சிறப்பு என்னன்னு தெரிஞ்சுக்க இதப்படிங்க முதல்ல!
தமிழ் எழுத்துகளில் "வி" எனும் சொல் கொண்டிருக்கும் சிறப்பு பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
தமிழ் மொழியானது பழமையான தொன்மையான மொழி ஆகும். இதன் இலக்கணம் மற்றும் இலக்கியங்கள் மனிதர் எப்படி வாழ வேண்டும் என்பதில் இருந்து, ஒரு செயலை எப்படி செய்ய வேண்டும், செய்ய கூடாது எனவும் கற்பித்துள்ளது.
தமிழ் மொழியில் மயங்கொலி சொற்கள் மற்றும் ஒரு எழுத்தில் பொருள் தரும் எழுத்துகள் என அற்புத தன்மைகளை நாம் காண முடியும். அதில் வி எனும் எழுத்து முற்சேர்க்கையாக வரும் போது ஒரு வார்த்தையின் பொருளை எப்படி சிறப்பாக மாற்றுகிறது என்பது குறித்து இங்கு காணலாம்...
நாயகன்!
நாயகன் - ஒரு கதையில் தலைமை வகிப்பவன்!
விநாயகன் - முதற்முதல் கடவுள்!
பூதி!
பூதி - சாம்பல்!
விபூதி - கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் / வெற்றில் இட்டுக் கொள்ளும் பொருள்.
வேகம்!
வேகம் - ஓட்டத்தின் அளவை குறிக்கிறது.
விவேகம் - அறிவு, புத்திசாலித்தனத்தின் அளவை குறிக்கிறது.
வாதம்!
வாதம் - பேசுதல்!
விவாதம் - ஒரு கரு கொண்டு சிறப்பாக பேசுதல்.
தரணி!
தரணி - உலகத்தை குறிக்கும் சொல்.
விதரணி - வள்ளல், கொடையுள்ளம் கொண்டுள்ளதை குறிக்கும் சொல் ; (விதரண் என்பதன் பெண்பால் சொல்)
லட்சணம்!
லட்சணம் - அழகை குறிக்கும் சொல்.
விலட்சணம் - சிறப்பு இயல்பை குறிக்கும் சொல்.
குணம்!
குணம் - ஒரு மனிதனின் செயலை குறிப்பது.
விகுணம் - தவறான குணம் கொண்டவர்களை குறிப்பது.