Just In
- 2 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- 8 hrs ago வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 10 hrs ago மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- 11 hrs ago இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
Don't Miss
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணக்கோரிய வழக்கு: இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறது உச்ச நீதிமன்றம்
- Sports ராசியே கிடையாது.. ருதுராஜ் சதமடித்தால் சிஎஸ்கே தோல்வி உறுதி.. இப்படி நடப்பது 2வது முறையாம்!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Movies Actor Vijay: ஐ லவ் விஜய்.. கில்லி படத்தின் ரீ ரிலீசை கொண்டாடும் சீன ரசிகர்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அக்ஷய திருதியையில் இந்த தானம் செய்தால் நரகம் செல்லாமல் தப்பிக்கலாம்?
அக்ஷய திருதியை அன்று என்னென்ன தானம் செய்தால், என்னென்ன பலன்கள் கிடைக்கும் ?
அக்ஷய திருதியை நாளன்று தங்கம் வாங்கினால், வருடம் முழுக்க வீட்டில் செல்வம் செழிக்கும் என்பார்கள். சிலர் இந்நாளில் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி கற்பித்தால் நல்ல புத்திசாலி ஆவார்கள் என கூறுவார்கள்.
ஆனால், அக்ஷய திருதியை அன்று என்னென்ன தானம் செய்தால், என்னென்ன புண்ணியம் கிடைக்கும் என உங்களுக்கு தெரியுமா?
#1
அன்னதானம் - செல்வங்களையும் அள்ளி தரும்.
#2
ஏழைகளுக்கு உதவி - மறுபிறவியில் ராஜயோகம் கிடைக்கும்.
#3
புத்தாடைகள் - நோய்கள் தீரும்.
#4
கற்பூரம் - சக்ரவர்த்தியாகும் பிறப்பு கிடைக்கும்.
#5
தாமரை, மல்லிகை - அரச குடும்பத்தில் பிறப்பு கிடைக்கும்.
#6
தாழம்பூ - மகாவிஷ்ணு அருள் கிடைக்கும்.
#7
பாக்கு, வாசனை திரவியங்கள், பழங்கள் - உயர்பதவி கிடைக்கும்.
#8
மோர், பானகம் - முற்பிறவி பாவம் தீர்ந்து வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
#9
தன்னால் இயன்றவற்றவை - நரகத்திற்கு செல்லாமல் தப்பிக்கலாம்.
#10
தானியங்கள் - அகால மரணம் ஏற்படாது.
#11
முன்னோர்க்கு தற்பணம் - வறுமை நீங்கும்.