For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

931 பேரை கொன்று குவித்து உலகின் கொடூரமான சீரியல் கில்லராக திகழந்த இந்தியன்!

|

உலகின் மிகக் கொடூரமான சீரியல் கில்லர் என்றாலே அவன் எங்கோ அமெரிக்காவின் கலிபோர்னியா அல்லது டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்தவனாக இருப்பான். துப்பாக்கி, கையெறி குண்டுகள் போன்றவற்றை பயன்படுத்தி மக்களை கொத்து கொத்தாக கொன்று குவித்திருப்பான் என நாம் நினைப்போம்.

நூற்றுக்கணக்கில் கொலை செய்த உலகின் டாப் 10 ரண கொடூரமான சீரியல் கில்லர்ஸ்!!

ஆனால், அவன் டெல்லி - ஜபல்பூர் வழியில் வாழ்ந்தவன், வெறும் கர்சீப்பை கொண்டு 931 உயிர்களை கொன்று குவித்தவன் என்றால் உங்களால் நம்ப முடியுமா? நம்பி தான் ஆகவேண்டும். ஓர் இந்தியன் தான் உலகிலேயே மிகவும் அச்சுறுத்தலான, கொடூரமான சீரியல் கில்லராக இருந்துள்ளான்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion