For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீச்சல் குளத்தில் குளித்த 1 மணிநேரத்தில் உயிரை விட்ட சிறுவன்!

ஜானி எனும் 10 வயது சிறுவன் நீச்சல் குளத்தில் குளித்த 1 மணிநேரத்திற்குள் கடுமையான நுரையீரல் பாதிப்பால் உயிரை இழந்துவிட்டான். இதோ அச்சிறுவனின் சோகக் கதை!

|

தற்போது பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே நீச்சலை கற்றுக் கொடுக்கின்றனர். மேலும் விடுமுறை நாட்களில் அவர்களை நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்று, குடும்பத்துடன் அங்கு நேரத்தை செலவிடுகின்றனர்.

பொதுவாக நீரில் சிறிது நேரம் விளையாடினாலே, நாம் மிகுந்த களைப்பையும், தூக்க உணர்வையும் பெறுவோம். ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 10 வயதைக் கொண்ட ஜானி என்னும் சிறுவனின் கதையைக் கேட்டால், நிச்சயம் பல பெற்றோர்களும் அதிர்ந்துபோவார்கள். சொல்லப்போனால், இக்கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள உண்மை சம்பவம், தற்போதைய பெற்றொர்களுக்கு ஒரு விழிப்புணர்வைத் தரும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Boy Died an Hour after Bathing. All Parents Should See This

After spending the day at the swimming pool, Cassandra Jackson and her ten-year-old son Johnny were exhausted. But suddenly the boy died an hour after bathing. Read on to know more...
Story first published: Wednesday, November 30, 2016, 15:39 [IST]
Desktop Bottom Promotion