Just In
- 6 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 7 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 10 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 11 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
வாழ்க்கையைப் பற்றிய பார்வையை மாற்றும் ஸ்ரீ சாய் சத்சரித்திரம் கூறும் 10 முக்கிய பாடங்கள்!
ஞானிகள் கருணையின் ஊற்று. அவர்களின் கருணை பல்வேறு மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. அவர்களின் உபதேசங்கள் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கை முறையும் பக்தர்களின் வாழ்வில் வசந்தத்தை வரவழைத்துள்ளது.
16 வயதில் சீரடிக்கு நடந்தே வந்து, ஒரு ஞானியாக வாழ்ந்து, தமது பக்தர்களின் விருப்பத்தை அன்போடு நிறைவேற்றிய ஒரு மகான் இவர். தன்னுடைய பக்தர்களை அன்போடு வழிகாட்டி, அவர்களை பாதுகாத்து, அவர்களின் மனங்களை ஆட்கொண்டு, எங்கும் கருணையை விதைத்தவர். எங்கும் நிறைந்த பரம் பொருளின் அவதாரமாக அறியப்படுபவர். அவரே சீரடி சாய்பாபா ஆவார்.
சீரடி சாய் பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்கள்!!!
பொதுவாக சாய் பாபா என்று அறியப்படுகின்ற இவர், அவருடைய பக்தர்களால் கடவுளின் அவதாரமாக கொண்டாடப்படுகின்றார். அவர் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை மகராஷ்டிராவில் உள்ள சீரடி என்னும் கிராமத்தில் கழித்தார். சீரடி தற்பொழுது ஒரு புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தளமாக மாறி விட்டது.
அவர் தன்னுடைய பக்தர்களுக்கு எவ்வாறு கருணையைப் பொழிந்தார் என்பது நமக்கு புரிவதில்லை; ஆனால் அவருடைய பக்தர்கள் பகவான் சீரடி சாய்பாபாவின் பல்வேறு அற்புதங்களை அனுபவித்துள்ளனர்.