For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழ்க்கையைப் பற்றிய பார்வையை மாற்றும் ஸ்ரீ சாய் சத்சரித்திரம் கூறும் 10 முக்கிய பாடங்கள்!

By Batri Krishnan
|

ஞானிகள் கருணையின் ஊற்று. அவர்களின் கருணை பல்வேறு மக்களின் வாழ்க்கையைப் புரட்டி போட்டுள்ளது. அவர்களின் உபதேசங்கள் மட்டுமல்ல, அவர்களின் வாழ்க்கை முறையும் பக்தர்களின் வாழ்வில் வசந்தத்தை வரவழைத்துள்ளது.

16 வயதில் சீரடிக்கு நடந்தே வந்து, ஒரு ஞானியாக வாழ்ந்து, தமது பக்தர்களின் விருப்பத்தை அன்போடு நிறைவேற்றிய ஒரு மகான் இவர். தன்னுடைய பக்தர்களை அன்போடு வழிகாட்டி, அவர்களை பாதுகாத்து, அவர்களின் மனங்களை ஆட்கொண்டு, எங்கும் கருணையை விதைத்தவர். எங்கும் நிறைந்த பரம் பொருளின் அவதாரமாக அறியப்படுபவர். அவரே சீரடி சாய்பாபா ஆவார்.

சீரடி சாய் பாபா நிகழ்த்தியுள்ள அற்புதங்கள்!!!

பொதுவாக சாய் பாபா என்று அறியப்படுகின்ற இவர், அவருடைய பக்தர்களால் கடவுளின் அவதாரமாக கொண்டாடப்படுகின்றார். அவர் தன்னுடைய வாழ்வின் பெரும் பகுதியை மகராஷ்டிராவில் உள்ள சீரடி என்னும் கிராமத்தில் கழித்தார். சீரடி தற்பொழுது ஒரு புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தளமாக மாறி விட்டது.

அவர் தன்னுடைய பக்தர்களுக்கு எவ்வாறு கருணையைப் பொழிந்தார் என்பது நமக்கு புரிவதில்லை; ஆனால் அவருடைய பக்தர்கள் பகவான் சீரடி சாய்பாபாவின் பல்வேறு அற்புதங்களை அனுபவித்துள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ten Miraculous Lessons From Sai Satcharitra Will Transform Your Life

Here are top 10 miraculous lessons from Sai Satcharita will transform your life. Read on to know more...
Desktop Bottom Promotion