Just In
- 18 min ago 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- 1 hr ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 3 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
Don't Miss
- Finance இனி ரீசார்ஜ் செலவு மிச்சம்தான் போங்க.. வாட்ஸ்அப்-இன் புதிய அப்டேட்.. செம!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? அணைந்த அடுப்பை பற்ற வைத்த காங். தலை? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக!
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நெஞ்சை பதைபதைக்க வைத்த சில புகைப்படங்கள்!
வாழ்வில் நடந்த சில தருணங்களை மீண்டும் நினைவூட்ட எடுக்கப்படுவது தான் புகைப்படங்கள். சிலருக்கு புகைப்படங்கள் எடுப்பது விருப்பமான ஒன்றாக இருக்கும். அப்படி உலகில் சிலர் எடுத்த புகைப்படங்களுள் சில பார்த்ததுமே நம் நெஞ்சை பதைபதைக்க வைக்கும் வகையிலும், இன்னும் சில ஆச்சரியப்படுத்தும் வகையிலும் இருக்கும்.
இங்கு உலகில் உள்ள மிகவும் பிரபலமான சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் பாருங்கள்.
பெரிய கல்லறை
1941 முதல் 1945 இடைப்பட்ட காலத்தில், சுமார் 20,000 சோவியத் போர் கைதிகள் மற்றும் பேர்கன்-பெல்சனில் இருந்த 50,000-த்திற்கும் மேற்பட்டவர்கள் இரக்கமற்ற முறையில் கொல்லப்பட்டனர். இது அப்படி கொன்று குவித்திருக்கும் போது எடுத்த போட்டோ.
Image Courtesy
அமெரிக்காவில் தூக்கிலிடப்பட்ட கருப்பின மக்கள்
இந்த புகைப்படம் லாரன்ஸ் பெய்ட்லர் என்பவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படமானது கற்பழிப்பு செய்ததால் இரண்டு கருப்பினத்தவருக்கு தூக்கு தண்டனை வழங்கிய போது எடுத்தது. ஆனால் இவர்கள் மீது சுமத்தப்பட்ட கற்பழிப்பு பழி பொய்யானது என்று நாளடைவில் தெரிய வந்தது.
Image Courtesy
விமான விபத்து
இது ட்வின் டவரில் விமானம் மோதி நொறுங்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த புகைப்படத்தை ஸ்டீவ் லுட்லம் என்பவர் எடுத்தார். இந்த புகைப்படம் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் வந்தது.
Image Courtesy
விழும் மனிதன்
இந்த புகைப்படம் ரிச்சார்ட் ட்ரூ என்பவரால் எடுக்கப்பட்டது. இது உலக வர்த்தக மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, மேலே இருந்து கீழே குதிக்கும் போது எடுத்தது. இருப்பினும் அவர் மரணத்தை தான் சந்தித்தார்.
Image Courtesy
இந்தியாவில் ஏற்பட்ட விஷ வாயு சம்பவம்
இந்த புகைப்படம் பார்ப்போரின் கண்களில் இருந்து கண்ணீரை வரவழைக்கும் வகையில் இருந்தது. இந்த புகைப்படத்தை பப்லோ பர்த்தலமேயு என்பவர் இந்தியாவின் போபாலில் ஏற்பட்ட விஷவாயு சம்பவத்தின் போது எடுத்தார்.
Image Courtesy
வியட்நாம் போரின் கோரம்
எடி ஆடம்ஸ் என்பவர் தான் இந்த கொடிய புகைப்படத்தை எடுத்தார். இம்மாதிரி சுமார் 12-க்கும் மேற்பட்டோர் தலையில் சுட்டுக் கொல்லப்பட்டனர் என்றால் பாருங்கள்.
Image Courtesy
ஈராக்கில் கைதிகள் சித்திரவதை செய்யப்படுவது
இந்த புகைப்படம் அரபு கிரைப் சிறையில் இருந்த அமெரிக்க இராணுவத்தினர் மற்றும் சிஐஏ ஏஜெண்ட் ஒருவரால் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படம் ஈராக்கில் உள்ள கைதிகள் எவ்வளவு கொடுமையான முறையில் சித்திரவதை மற்றும் பலாத்காரம் போன்வற்றிற்கு உட்படுத்தப்படுத்தப்பட்டு கொல்லப்படுகின்றனர் என்பதை வெளிக்காட்டுகிறது.
Image Courtesy