Just In
- 48 min ago உங்க கல்லீரல் டேமேஜ் ஆகாம மது அருந்தணுமா? இப்படி மது அருந்துங்க... உங்க கல்லீரலுக்கு எந்த ஆபத்தும் வராது...!
- 1 hr ago கல்லீரலின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளை வெளியேற்ற சாப்பிட வேண்டிய உணவுகள்!
- 2 hrs ago ஏசி அறையில் தூங்குவதால் உங்க உடலில் என்னென்ன பிரச்சினைகள் வரலாம் தெரியுமா? ஏசி ரூம்ல இப்படி தூங்காதீங்க...!
- 3 hrs ago அடுத்தமுறை சிக்கன் கிரேவியை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Don't Miss
- Automobiles 35 வயதில் 1.5 கோடி ரூபாய் காருக்கு ஓனராகி இருக்கும் பிரபல சினிமா பாடகி!! புது காரில் கணவரோடு ஒரு சின்ன டிரைவ்!
- News தமிழ்நாடு வாக்காள பெருமக்களே.. தாம்பரம், திருநெல்வேலி சிறப்பு ரயிலை மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே பாருங்க
- Technology போட்டு தாக்கும் BSNL.. 300 ரூபாய்க்கு இப்படியொரு ரீசார்ஜ் திட்டமா? யாருக்கெல்லாம் இது பெஸ்ட் பிளான் தெரியமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Movies மீண்டும் இணைந்து நடிக்கும் சூர்யா - ஜோதிகா?.. இயக்குநர் யார் தெரியுமா?.. ஆச்சரிய தகவல்
- Sports ஒரு பந்துக்கு 12 ரன் அடிக்க பார்க்காதே.. எவ்வளவு முறை சொல்றது? இளம் வீரருக்கு சூர்யகுமார் அட்வைஸ்
- Finance வெளி ஊர்ல இருக்கீங்களா? நீங்களும் ஓட்டு போடலாம்.. எப்படின்னு பாருங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வீட்டில் நாம் அபசகுனமாக கருதும் சில மூடநம்பிக்கைகள்!
கண்ணாடி உடைவதில் இருந்து காக்காவின் வருகை வரை நாம் வீடுகளில் நம்பும் மூட நம்பிக்கைகள் பல இருக்கின்றன.,
மொபைலில் உலகை இயக்கி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் யுகத்தில் இன்றும் வீட்டில் கண்ணாடி உடைந்தால், விளக்கு தானாக அணைந்துபோனது என்றால் உடனே கேட்ட சகுனம் என கூறி புலம்புவார்கள்.
இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் தெளிவான காரணம் தெரியாத, காரணமே இல்லாமல் இந்த மூட நம்பிக்கைகளை நம்பிக் கொண்டிருக்க போகிறோம்...
மூட நம்பிக்கை #1
திறந்த ஜன்னல் வழியாக பறவை பறப்பது காண்பது கெட்ட சகுனம். இது மரணத்தை வெளிப்படுத்தும் சகுனம் என கருதப்படுகிறது.
மூட நம்பிக்கை #2
தானாக விளக்கு அணைந்தால் ஏதேனும் அபசகுனமாக நடந்துவிடும் என்பது பல காலமாக நம் வீடுகளில் நம்பப்படும் மூட நம்பிக்கை.
மூட நம்பிக்கை #3
தேனீக்கள் கடவுளிடம் இருந்து செய்தி கொண்டுவருவதாக நம்பப்படுகிறது, வீட்டில் தேனீக்கள் தங்கினால், வீட்டில் இருக்கும் யாருக்காவது மரணம் ஏற்படும் என நம்பப்படுகிறது.
மூட நம்பிக்கை #4
புதிய வீட்டிற்கு செல்லும் போது பழைய துடப்பத்தை எடுத்து செல்வது நல்லதல்ல. இது எதிர்வினை விளைவுகளை உண்டாக்கும் என கருதப்படுகிறது.
மூட நம்பிக்கை #5
வீட்டில் இருக்கும் கண்ணாடி உடைந்தால் வீட்டில் மரணம் அல்லது தீய சம்பவங்கள் நடக்கும் என நம்பப்படுகிறது.
மூட நம்பிக்கை #6
கடிகாரம் உடைவதும் மரணத்தை வெளிப்படுத்தும் மணி ஓசை என கருதப்படுகிறது. அதே போல, தானாக கடிகாரம் ஓடுவது நின்றாலும் கூட அது அபசகுனமாக தான் கருதபடுகிறது.
என்ன சொல்றது...
இவற்றுக்கு பின்னணியில் வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கலாம். காலப் போக்கில் அது காரணம் அறியப்படாத மூட நம்பிக்கையாக மாறி இருக்கலாம். ஆனால், இன்றைய அறிவியல் யுகத்திலும் இதை நம்பிக் கொண்டிருப்பது அவசியமற்றது.