For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நம்மை உறைய வைக்கும் சில நரமாமிச வழக்குகள்!

நரமாமிசத்தை சாப்பிடும் மனிதர்கள் உலகில் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், உலகின் சில பகுதியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த சிலர் நரமாமிசத்தை ருசித்துள்ளதாக வழக்குகள் உள்ளன.

|

நரமாமிசம் என்றும் சொல்லும் போது நமக்கு நினைவிற்கு வருவது காட்டுவாசிகள் தான். காட்டுவாசிகள் தான் நரமாமிசத்தை விரும்பி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருப்போம். மேலும் இதெல்லாம் அக்காலத்தில் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

நெஞ்சை பதைபதைக்க வைத்த சில புகைப்படங்கள்!

ஆனால் நரமாமிசத்தை சாப்பிடும் மனிதர்கள் உலகில் இன்னும் இருக்கத் தான் செய்கிறார்கள் என்பது தெரியுமா? ஆம், உலகின் சில பகுதியில் மக்களோடு மக்களாக வாழ்ந்து வந்த சில மனிதர்கள் நரமாமிசத்தை ருசித்துள்ளதாக வழக்குகள் உள்ளன. அதில் வாழ்க்கைத் துணையை சமைத்து சாப்பிட்ட மனைவி, தன் விரலையே ருசித்த மனிதன் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

உலகில் இன்னும் அழுகாமல் அப்படியே இருக்கும் சடலங்கள்!

இங்கு நம்மை உறைய வைக்கும் படி உலகில் உள்ள சில நரமாமிச வழக்குகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Chilling Cases Of Cannibalism

Check some of the most gruesome cases of cannibalism. Read on about these chilling stories if you are not a weak hearted person.
Desktop Bottom Promotion