For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் மக்கள் ஏன் மரங்களை வழிபடுகின்றனர் என்று தெரியுமா?

By Ashok CR
|

பல்வேறு தரப்பட்ட பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை கொண்டுள்ள நாடு தான் இந்தியா. ஆனாலும் கூட சில வகையான சடங்குகளை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதிரி பின்பற்றி வருகின்றனர். அதற்கு காரணம் இயற்கை அன்னையின் மீது இந்திய பண்பாடு கொண்டுள்ள பெருமதிப்பும், மரியாதையுமே. அதில் ஒரு மரபு தான் மரங்களை வழிபடுவது. மரங்களை வழிபடும் மரபு தொடர்பாக பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் புகழ்பெற்ற பல கதைகளைப் பற்றி பார்க்கலாம்.

சிவலிங்கத்திற்கும் வாடிகன் நகரத்திற்கும் உள்ள அதிர்ச்சியூட்டும் தொடர்பு!!!

புராணங்களின் அடிப்படையில் தான் மரங்களை வழிபடும் மரபு நிலவுகிறது. அதில் சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் ஆகும். இதில் நம்பிக்கை இல்லாதவர்களும் கூட மரங்கள் மீது மரியாதையயும், ரசனையையும் கொண்டுள்ளார்கள். அதற்கு காரணம் பழங்கள், பூக்கள், நற்பதமான ஆக்சிஜென் மற்றும் நிழல் என மரங்களிடம் இருந்து நமக்கு கிடைக்கும் எண்ணிலடங்கா பயன்கள்.

திருமணங்களில் ஜாதக பொருத்தங்களின் முக்கியத்துவம்!

இந்து மத புராணத்தின் படி, இந்து மதத்தில் மரங்களை வழிபட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. மோட்சம், அமரத்துவம், கருவுறும் தன்மை மற்றும் ஆசைகளை நிறைவேற்றுதல் போன்றவைகளாக இருக்கலாம். இவையனைத்தும் பல்வேறு சடங்குகளுடன் ஒன்றுக்கொன்று தொடர்பில் உள்ளது. இவற்றை நாம் மிகுந்த ஆன்மீக உணர்வுடன் செயல்படுத்துகிறோம். இந்து மத புராணத்தின் படி, ஆலமரங்கள் மற்றும் அரச மரங்களை தான் நாம் அதிகமாக வழிபடுகிறோம்.

இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!!

சரி, இந்தியாவில் மர வழிபாடு ஏன் பரவலாக பின்பற்றப்படுகிறது என்பதைப் பற்றி பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Why People Worship Trees In India

Why do people worship trees in India? There are many stories regarding this tradition of worshiping trees. Know the reasons of this tradition.
Desktop Bottom Promotion