For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிள்ளையார்பட்டி விநாயகர் மட்டும் தனித்துவமாக இருப்பது ஏன்???

|

யானை முகமுடைய பிள்ளையார் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வணங்கும் கடவுளாக திகழ்கிறார். கல்விக்கு உகந்த தெய்வமாக இருக்கும் விநாயகரை தென்னிந்தியாவில் மட்டும் தான் பிரம்மச்சாரியாக காண்கிறோம். ஆனால், வட இந்தியாவில் இவருக்கு இரண்டு மனைவிகள் இருப்பதாக வைத்து வணங்குகிறார்கள்.

குபேரனின் கர்வத்தை அழிக்க விநாயகர் எடுத்த பாடம்!

இந்தியா முழுதும் நூற்றுக்கணக்கான விநாயகர் வழிபாட்டு ஸ்தலங்கள் இருக்கின்றன. ஆனால், நமது தமிழ்நாட்டில் இருக்கும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மட்டும் தான் தனித்துவமாக திகழ்கிறார். இந்த தனித்துவம் இவரது தோற்றத்தில் இருந்தே ஆரம்பிக்கிறது.

விநாயகரின் துணைவிகள் பற்றிய கதை!!!

இங்கு இவர் மிக எளிமையான தோற்றத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இனி, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகரின் தனித்துவமான சிறப்புகள் பற்றி காணலாம்....

விநாயகர் ஏன் எலியை வாகனமாக கொண்டுள்ளார்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unique Specialty Of Pillaiyarpatti Vinayagar

Do you know about the unique specialty of Pilaiyarpatti Vinayagar? Read here.
Desktop Bottom Promotion