For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மனித உரிமையா?? அப்படின்னா என்ன?? என்று கேள்வி கேட்கும் டாப் 10 நாடுகள்!!!

|

கொடுங்கோல் ஆட்சி புரிந்து மக்களை கொடுமை செய்த எவ்வளவோ சர்வதிகரிகளை நாம் பார்த்துள்ளோம். ஆயிரக்கணக்கில் உயிர்களை பலிவாங்கி, சித்திரவதை செய்து, ஆண், பெண் என்ற பேதமின்றி உடலளவில் துன்புறுத்தி சொல்ல நாகூசும் செயல்கள் நடந்த வரலாற்றை நாம் தினசரி நாளிதழ்களில் கூட படித்திருப்போம்.

நெஞ்சை உலுக்கும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் உலக மக்களைப் பற்றிய தகவல்கள்!!!

ஆனால், அரசை ஆட்டிப் படைக்கும் மக்கள், மக்கள் மீது எந்த சட்டத்தையும் திணிக்காது இருக்கும் அரசு பற்றி நீங்கள் எங்காவது படித்தோ, கேட்டோ இருக்கிறீர்களா??? மனித உரிமையா?? அப்படின்னா என்ன?? என்று கேள்வி கேட்கும் நிலை தான் இந்த பகுதிகளில் நிலவுகிறது. பெரும்பாலும் யாரும் இவ்வாறான செய்திகளை படித்திருக்க வாய்ப்பில்லை.

உலகின் பழமையான மொழிகளில் முதல் மொழி தமிழ் - ஆய்வில் தகவல்!!!

நமது உலகில் சாத்தியமற்றது என ஏதுமில்லை. அந்த வகையில் இதுவும் சாத்தியப்பட்டு தான் இருக்கிறது. எந்த சட்டத்திட்டங்களும் இல்லாததால் தாங்கள் நினைத்தப்படி உல்லாசமாய், பல நாச வேலைகள் செய்துக் கொண்டு வாழும் நாடுகள் இருக்கின்றன. இதில் பல நாடுகள் அடிப்படை உரிமையும், சாப்பாட்டிற்கு வழியில்லாத நிலையில் உள்ள நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது....

உலகை வெளுத்து வாங்கிய டாப் 10 கருப்பின மக்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Ten Most Lawless Countries in World

Top Ten Most Lawless Countries in World, Take a look.
Story first published: Thursday, September 3, 2015, 10:12 [IST]
Desktop Bottom Promotion