For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகா சிவராத்திரியின் ஆதியை விளக்கும் புராணக் கதைகள்!

By Ashok CR
|

மகா சிவராத்திரி என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய மிகப்பெரிய விரதமாகும். இந்த விரதமானது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியின் இரவில் கொண்டாடப்படும். மகா சிவராத்திரியின் விரதத்தைக் கடைப்பிடிப்போர், நாள் முழுவதும் உணவருந்தாமல், இரவு முழுவதும் சிவனை நினைத்தவாறு, தூங்காமல் அவரின் பாடல்கள் அல்லது கதைகளை கேட்டுக் கொண்டு, மறுநாள் காலையில் குளித்து சிவனை பூஜித்து, உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

மகா சிவராத்திரியின் முக்கியத்துவம்...!

இத்தகைய சிறப்பு வாய்ந்த மகாசிவராத்திரியின் ஆதியை விளக்கும் விதமாக புராணத்தில் பல கதைகளும், மரபு வழிக்கதைகளும் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியுடன் தொடர்புடைய கதைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்துப் பாருங்களேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Origin And History Of Shivaratri Or Maha Shivratri

Here is the origin and history of shivaratri or mahashivratri. Take a look...
Desktop Bottom Promotion