For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரத கண்ணனும், மகாத்மா காந்தியும் - ஒருமித்த அதிசய பண்பு!!!

|

மகாபாரதத்தில் பாண்டவர்களும், உண்மையும் வெற்றிபெற வேண்டும் என்று கண்ணன் அயராது உழைத்தான். ஆங்கிலேயர் பிடியில் இருந்து இந்தியா விடுதலை பெற்று சுதந்திர நாடாக மலர வேண்டும் என்று அகிம்சை எனும் ஆயுதம் கொண்டு ஆங்கிலேயரை விரட்டினார் காந்தியடிகள்.

மகாத்மா காந்தியைப் பற்றி நீங்கள் அறிந்திராத ஒன்பது தகவல்கள்!!!

இவர்கள் இருவர் மத்தியிலும் ஒருமித்த பண்பு ஒன்று இருந்திருக்கிறது. தொழில் என்று வரும் போது அதில் சிறந்தது, தாழ்ந்தது என்று எதுவும் இல்லை. தலைவன் என்பவன் வெறுமென வழிகாட்டுபவன் அல்ல, வழி நடத்துபவன் என்பதை, மகாபாரத கண்ணனும், மகாத்மா காந்தியும் அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் நிரூபித்துள்ளனர்...

ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி பலரும் அறிந்திராத 10 தகவல்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Resemblance Of Mahabharata Krishana And Mahathma Gandhi

Here we have discussed about the resemblance of mahabharata Krishna and Mahathma Gandhi, in tamil. take a look.
Desktop Bottom Promotion