Just In
- 4 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 5 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 6 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 7 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?
மகாபாரதம் என்ற காவியத்தை பலரும் ஒரு கட்டுக்கதையாகவோ அல்லது வியாச முனிவரின் கற்பனையின் விளைவாகவோ யாரும் பார்ப்பதில்லை. மாறாக, அதனை ஒரு வரலாறாகவும், அதிலுள்ள கதாப்பாத்திரங்கள் மற்றும் மனிதர்கள் ஒரு காலத்தில் இந்த பூமியில் நடமாடியவர்களாகவும் நம்புகிறார்கள்.
இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா
வரலாறோ இல்லையோ, ஆனால் மிக கொடுமையான போர்களில் ஒன்றாக கருதப்படுவது அதிலுள்ள குருக்ஷேத்ர போராகும். அதற்கு காரணம் அது நீடித்த காலம் மற்றும் அதில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கைகளுக்காக மட்டுமல்ல; அதில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பல்வேறு நோக்கங்களுமே.
பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!
குருஷேத்ர போர் மூண்டதற்கான காரணத்திற்கு விடை யாரிடமும் இல்லை. இதில் உள்ளவர்களின் பழி, பேராசை, பொறாமை, இலட்சியம் மற்றும் காம உணர்ச்சிகளின் கலவையே அதற்கு காரணமாக கருதப்படுகிறது. துரியோதனன் போன்ற ஒழுக்கமற்றவர்களின் நடவடிக்கைகளை விட படித்த, மதிப்புமிக்க மனிதர்களான பீஷ்மர் போன்றவர்கள் செயலாற்றாமல் போனதே போருக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!
இப்போது குருஷேத்ர போர் மூண்டதற்கு காரணமாக இருந்த பல்வேறு காரணங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்: