For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரத போருக்கு காரணமானவர்கள் யார்யார் என்று தெரியுமா?

By Ashok CR
|

மகாபாரதம் என்ற காவியத்தை பலரும் ஒரு கட்டுக்கதையாகவோ அல்லது வியாச முனிவரின் கற்பனையின் விளைவாகவோ யாரும் பார்ப்பதில்லை. மாறாக, அதனை ஒரு வரலாறாகவும், அதிலுள்ள கதாப்பாத்திரங்கள் மற்றும் மனிதர்கள் ஒரு காலத்தில் இந்த பூமியில் நடமாடியவர்களாகவும் நம்புகிறார்கள்.

இறப்பில்லாத புராண கதாநாயகன்: மகாபாரதத்தை சேர்ந்த அஸ்வத்தாமா

வரலாறோ இல்லையோ, ஆனால் மிக கொடுமையான போர்களில் ஒன்றாக கருதப்படுவது அதிலுள்ள குருக்ஷேத்ர போராகும். அதற்கு காரணம் அது நீடித்த காலம் மற்றும் அதில் கலந்து கொண்ட வீரர்களின் எண்ணிக்கைகளுக்காக மட்டுமல்ல; அதில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள பல்வேறு நோக்கங்களுமே.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

குருஷேத்ர போர் மூண்டதற்கான காரணத்திற்கு விடை யாரிடமும் இல்லை. இதில் உள்ளவர்களின் பழி, பேராசை, பொறாமை, இலட்சியம் மற்றும் காம உணர்ச்சிகளின் கலவையே அதற்கு காரணமாக கருதப்படுகிறது. துரியோதனன் போன்ற ஒழுக்கமற்றவர்களின் நடவடிக்கைகளை விட படித்த, மதிப்புமிக்க மனிதர்களான பீஷ்மர் போன்றவர்கள் செயலாற்றாமல் போனதே போருக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

இப்போது குருஷேத்ர போர் மூண்டதற்கு காரணமாக இருந்த பல்வேறு காரணங்களைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

People Responsible For The War Of Kurukshetra

Here, we shall discuss the various reasons that ultimately led to the war of Kurukshetra.
Desktop Bottom Promotion