Just In
- 1 hr ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 3 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News அள்ள அள்ள தங்கம்.. பளபளன்னு ஜொலித்த நகைகள்.. திருவண்ணாமலை பேங்க்கில் நுழைந்த ஆபீசர்ஸ்.. அடக்கடவுளே
- Movies ரஜினிகாந்த்தின் கூலி.. லோகேஷ் கனகராஜுக்கு இவ்வளவு சம்பளமா?.. அய்யோ எங்கேயோ போய்ட்டாரே
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸைமிஸ் பண்ணிடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ருத்ராட்சையினால் உங்களுக்கு கிடைக்கும் அதிசய விளைவுகள்!!!
சிவபெருமானை குளிர்விக்க அவருடைய பக்தர்கள் பல வழிகளை கையாளுகிறார்கள். சிவபெருமான் மிகவும் எளிமையானவர் என்பதால் அவரை சுலபமாகவும் வேகமாகவும் ஈர்த்து விடலாம். சிவ பக்திக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது; குறிப்பாக திங்கட்கிழமைகளில்.
பலரும் அறிந்திராத சிவபெருமானின் 19 அவதாரங்கள்!!!
சமயஞ்சார்ந்த கோணத்தில் பார்க்கையில், சிவனுக்கான மந்திரங்களை ஜெபிக்கையில் ருத்ராட்சை மாலையை எப்போதும் பயன்படுத்த வேண்டும். சில ருத்ராட்சை உருண்டைகள் அதிர்ஷ்டத்தையும் அளிக்கும் என்ற தகவலை பல பக்தர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். உங்களுக்கு அதிர்ஷ்டத்தையும் வாழ்க்கையில் மாற்றத்தையும் அளிக்கும் ருத்ராட்சை பற்றிய 6 விஷயங்களை இப்போது பார்க்கப் போகிறோம்.
ருத்ராட்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்!!!
சமயத்திரு நூல்களின் படி, இரண்டு வெவ்வேறு ருத்ராட்சை மாலைகளுடன் (இரண்டிலும் மணிகளின் எண்ணிக்கை வெவ்வேறாக இருக்க வேண்டும்) சிவபெருமானின் மந்திரங்களை ஓதினால் அது நினைத்ததை நிறைவேற்றுமாம்.
சிவபெருமானைப் பற்றி நீங்கள் பெரிதாக அறிந்திராத 10 தகவல்கள்!!!
அதனால் சிவபெருமானை வழிபடும் போது, ருத்ராட்சை மாலையில் எத்தனை மணிகள் இருக்க வேண்டும், அது நமக்கு என்ன செய்யும் என்பது உங்களுக்கு தெரியுமா? ருத்ராட்சை மணிகளின் 6 அதிசய வழிமுறைகளை பற்றி பார்க்கலாமா?
15 மணிகளை கொண்ட ருத்ராட்சை
15 மணிகளை கொண்ட ருத்ராட்சை என்றால் மந்திர தந்திர சித்திகளுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
25 மணிகளை கொண்ட ருத்ராட்சை
25 மணிகளை கொண்ட ருத்ராட்சையை கொண்டு சிவபெருமான் மந்திரங்களை ஜெபித்தால், மோட்சம் கிடைக்கும்.
27 மணிகளை கொண்ட ருத்ராட்சை
27 மணிகளை கொண்ட ருத்ராட்சை நல்ல ஆரோக்கியத்தையும் ஆற்றல் திறனையும் அளிக்கும்.
30 மணிகளை கொண்ட ருத்ராட்சை
30 மணிகளை கொண்ட ருத்ராட்சை செல்வத்தை அளிக்கும்.
54 மணிகளை கொண்ட ருத்ராட்சை
54 மணிகளை கொண்ட ருத்ராட்சை மன அழுத்தத்தை போக்கி அமைதியை நிலவச் செய்யும்.
108 மணிகளை கொண்ட ருத்ராட்சை
108 மணிகளை கொண்ட ருத்ராட்சை மிகவும் மங்களரமானதாகவும் மிக முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. அதற்கு காரணம், இந்த மாலையால் ஒருவருக்கு வாழ்வில் அனைத்து விதமான சந்தோஷமும், ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்கும்.