Just In
- 7 hrs ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 8 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 11 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 12 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- News பேராசான் பெரியார் மண்ணில் இருந்து.. இன்று பிரசாரத்தை தொடங்கும் முன்னரே சரவெடி கொளுத்திய கமல்ஹாசன்!
- Finance திருமணமான இந்துக்கள் கூடுதலாக வரி சேமிப்பதற்கான வழிமுறைகள் – ஜெரோதா CEO சொன்ன ஐடியா..!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
இந்தியாவில் அதிக அளவில் உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொடூர நிலநடுக்கங்கள்!!!
இயற்கை சீற்றங்கள் என்பது யாராலும் தடுக்க முடியாதது. பூமியின் அடிபாகத்தில் உள்ள தட்டுகள் எப்போதுமே நகர்ந்துக் கொண்டே தான் இருக்கும். அப்படி நகரும் போது ஏற்படும் உராய்வுகளினால் தான் பூகம்பங்களும், கடல் கொந்தளிப்புக்களும் ஏற்படுகின்றன என்று அறிவியல் கூறுகிறது.
உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகளை அஞ்ச வைக்கும் பேரழிவு நிகழ்வுகள்!!!
ஓர் வகையில் மனிதனின் ஆறாவது அறிவு ஒரு சொற்பமான விஷயம் தான், இந்த புவியை மிஞ்சி செயல்பட எந்த ஒரு சக்தியினாலும் முடியாது என்பதனை மனிதருக்கு உரைக்கும் படி சொல்ல இயற்கை செய்யும் விளையாட்டோ என்னவோ இது.
மனிதனும், தமிழும் பிறந்த குமரிக் கண்டம்! மறக்கடிக்கப்பட்ட உண்மைகள்!!
இல்லையேல், இயற்கை சீற்றங்களை வரும் முன் உணரும் சக்தியை விலங்குகளுக்கு கொடுத்த அந்த இறைவன் மக்களுக்கு ஏன் கொடுக்கவில்லை.நம்மை மீறிய சக்தி ஒன்று இருக்கின்றது என்பதை அடிக்கடி உணர்த்துவது இந்த இயற்கை சீற்றங்கள் தான்.
அந்த வகையில் இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்கள் பற்றி இனி பார்க்கலாம்...