Just In
- 1 hr ago வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- 2 hrs ago உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 6 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
Don't Miss
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- News வாரிசு அரசியலால் ஈரோடு மதிமுக எம்பி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.. ஸ்டாலின், வைகோவை சாடிய தமிழிசை
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Movies Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கார்கில் பற்றி பலரும் அறிந்திராத தகவல்கள்!!!
கார்கில் என்பது ஸ்ரீநகரில் இருந்து 215 கி.மீ. தொலைவில் இமயமலையில் உள்ளது. நம் நாட்டுடன் அதனை இணைக்கும் சோஜிலா பாஸ் வருடத்தில் 7 மாதங்கள் மூடியிருப்பதால் இந்த இடம் நாட்டின் பிற பகுதியை விட்டு தனிமைப்படுத்தப்பட்டே இருக்கும். கார்கில் என்ற இடத்தை பற்றி இந்தியாவில் உள்ள ஒரு சாதாரண மனிதனுக்கு தெரியாமலே இருந்தது.
உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!
அவனிடம் போய் நான் கார்கிலிலிருந்து வந்திருக்கிறேன் என சொன்னால் கண்டிப்பாக அப்படி ஒரு இடம் எங்கே இருக்கிறது என்று தான் கேட்பான். ஆனால் அது பாகிஸ்தானிற்கு மிக அருகில் இருப்பதால் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றுள்ளது. எதிரிகளை நேரடியாக கண்காணிப்பதற்கு இது தேசிய நெடுஞ்சாலையாக விளங்குகிறது. இதுவே சியாச்சென்னுக்கு காப்புக்கயிறாகவும் விளங்குகிறது.
மிகவும் சக்தி வாய்ந்த சில இந்திய பெண்மணிகள்!!!