Just In
- 41 min ago மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- 1 hr ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
- 2 hrs ago உடம்புல இந்த அறிகுறிகள் அதிகமா தெரியுதா? அப்ப இந்த புற்றுநோய் இருக்கு-ன்னு அர்த்தம்... ஜாக்கிரதை!
- 4 hrs ago லோக்சபா தேர்தல் 2024: இதுவரை இந்திய பிரதமர்களாக இருந்தவர்கள் யார் யார்? அவர்களின் பதவிக்காலம் என்ன?
Don't Miss
- Movies இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்
- News திருமாவளவன், சீமானுக்கு பலமுறை தூது விட்டாராமே எடப்பாடி.. கூட்டணி பற்றி உடைத்துப் பேசிய அன்புமணி!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Sports வெறும் 10 ரூபாயில் சிஎஸ்கே ஆடும் போட்டிகளை நேரில் காணும் அரிய வாய்ப்பு.. ஆனா ஒரு ட்விஸ்ட்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி-யின் வீரத்தை பறைசாற்றும் வரலாற்று தகவல்கள்!!!
கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் போன்ற பல புனைப்பெயர் கொண்டவர் வ.உ.சி ஐயா. இந்த பெயர்கள் யாவும் இவரது வீரத்திற்கு கிடைத்த பதக்கங்களாக தான் பார்க்க முடிகிறது. வெள்ளையனை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஆனால், அவர்களை எதிர்த்து கப்பலோட்டி வர்த்தகம் செய்தவர் வ.உ.சி. ஐயா மட்டும் தான்.
கப்பலோட்டி உலகை வென்ற இராஜராஜ சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்!!!
பிறகு பல சூழ்ச்சிகளால் இவரது கப்பல் நிறுவனம் கவிழ்க்கப்பட்டது. விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டதன் விளைவாக கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார் வ.உ.சி. இந்திய சுதந்திரத்திற்காக தனது சொத்து, உறவுகள், உடல்நலம் என அனைத்தையும் இழந்தவர் வ.உ.சி ஐயா.
ஆயிரம் அலெக்சாண்டருக்கு சமமான இராஜேந்திர சோழனைப் பற்றிய அரியக் குறிப்புகள்!!!
"என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்.." என குரல் எழுப்பியவரின் உயிர் சுதந்திர மண்ணை சுவாசிக்க முடியாது போனது பெரும் வருத்தம்....