For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

"13th FRIDAY" உலகை உலுக்கும் அமானுஷ்யம் - பின்னணி என்ன???

|

பயம் ஒருவருக்கு ஒருவர் வேறுப்பட்டு இருக்கும். சுடுகாட்டுக்கு நள்ளிரவில் சென்று வருபவர் கூட பல்லியை கண்டால் பயந்து நடுங்குவார்கள். கரப்பான்பூச்சியைக் கண்டு நடுங்குவோர் பேயே எதிரே வந்து நின்றால் கூட அலற மாட்டார்கள். காலையில் வீரனாக இருக்கும் சிலர், இரவு முனி லாரன்ஸ் போல பெட்டிப்பாம்பாக அடங்கிவிடுவார்கள்.

தூங்கும் போது ஆளை அமுக்கும் 'அமுக்குவான் பேய்' பற்றி தெரியுமா?

இதெல்லாம் ஒவ்வொருவருக்கு வேறுப்படும் பயம். இந்த வகையில் ஒன்று தான் உலகளவில் அனைவரும் அச்சம் கொள்ளும் "13th FRIDAY". ஏன்? எதனால்? எப்போதிருந்து இந்த பயம் நிலவுகிறது என்ற தெளிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனிலும், "13th FRIDAY" இந்த நாளை பெரும்பாலும் தீய சகுனமாக உலகளாவிய மக்கள் கருதுகிறார்கள்.

பேய் கனவுனா பயமா? கனவு பத்தி இந்த விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுமா!!

இதன் பின் அமானுஷ்யங்கள் இருக்கின்றனவா? அல்ல வரலாற்றில் நடந்த சம்பவங்களை கொண்டு இவ்வாறு கருதுகிறார்களா? அதிகபட்சம் வருடத்தில் மூன்று முறையும். குறைந்தபட்சம் 14 மாதங்களில் ஒருமுறையுமாவது இந்த "13th FRIDAY" வந்துவிடுகிறது.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Freaky Facts About Friday the 13th

Do you know about the Freaky Facts About Friday the 13th? read here in tamil.
Story first published: Tuesday, November 17, 2015, 10:54 [IST]
Desktop Bottom Promotion