For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெளிநாடுகளில் கிடைக்காத 15 அருமையான நம்மூர் சங்கதிகள்!!

By Karthikeyan Manickam
|

சாதாரண கூலித் தொழிலாளர்கள் முதல் டாக்டர்கள், சாஃப்ட்வேர் இன்ஜினியர்கள் வரை நாள்தோறும் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றனர். ஆனாலும் வேறு மொழி, வேறு கலாச்சாரம், வேறு பழக்கவழக்கங்கள் காரணமாக சிலர் முடிந்த அளவுக்குச் சம்பாதித்து விட்டு, தங்கள் சொந்த ஊருக்கே திரும்பி விடுகின்றனர்.

இங்குள்ள சொந்த பந்தங்கள், நண்பர்கள், இங்கு இருக்கும் கசகச கடைத் தெருக்கள், சந்து சந்தாக வீதிகள், அவற்றில் தீப்பெட்டிக் கட்டுகளைப் போல் வீடுகள், கோவில் திருவிழாக்கள், பொங்கல்-தீபாவளிப் பண்டிகைகள், குத்துப் பாட்டுக்கள், நம்மூர் பஸ்-ரயில்-ஆட்டோ பயணங்கள்... இப்படி நீளும் எல்லாவற்றையும் மறக்க எப்படித் தான் மனசு வரும்?!?!

இந்தியனாக இருப்பதில் பெருமை கொள்ளச் செய்யும் 10 முதன்மையான விஷயங்கள்!!!

"சொர்க்கமே என்றாலும்ம்ம்... அது நம்மூரப் போல வருமா?" என்ற பாடலில் வரும் வரிகள், வெளிநாடுகளில் எவ்வளவு தான் வசதிகள் கொட்டிக் கிடந்தாலும், அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு நம் சொந்த ஊரில் வந்து ரிலாக்ஸ் செய்வதன் அருமையைத் தான் விளக்குகின்றன.

சம்பாதிப்பதற்காக வெளிநாடுகளில் முகாமிட்டிருக்கும் நம் நாட்டு மக்கள் அப்படி இழந்து கொண்டிருக்கும் 15 சங்கதிகளைப் பற்றிப் பார்க்கலாம்.

ஆண்களின் கவனத்தை ஈர்க்கும் பெண்களின் சில வித்தியாசமான குணங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Things You Will Miss In A Foreign Country

If you are an Indian trying to settle abroad because there is so much more to miss and long for. Here are 15 things you will miss about your 'desh' (country), the moment you step outside.
Desktop Bottom Promotion