For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகாபாரதத்தில் வரும் மிகவும் புகழ்பெற்ற காதல் கதைகள்!!!

By Super
|

மிகப்பெரிய இதிகாசங்களுள் ஒன்று தான் மகாபாரதம். மகாபாரதமானது பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் மகன்களிடையே நடைபெற்ற பெரும் போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்த மகாபாரதத்தை வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக கூறப்படுகிறது. இத்தகைய மகாபாரதத்தைப் படிக்க ஆரம்பித்தால், கதைகள் வந்துகொண்டே இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இந்த இதிகாசத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன.

நாரதர் ஏன் விஷ்ணுவை சபித்தார்?

அதுமட்டுமின்றி, மகாபாரதத்தில் பல காதல் கதைகள் உள்ளது. அதிலுள்ள சில கதைகள் புகழ் பெற்றதாகவும், பலரும் அறிந்ததாக இருந்தாலும் கூட சில கதைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மகாபாரதத்தில் உள்ள பல கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த, நீங்கள் கேட்டிராத சில காதல் கதைகளைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.

பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Popular Love Stories From Mahabharat

There have many love stories in Mahabharat. While some of them are famous and known to most people, there are some, which no one is aware about. In this story, we will tell you about some unheard love stories of various charcaters of Mahabharat.
Desktop Bottom Promotion