Just In
- 58 min ago சப்பாத்திக்கு ஒருமுறை இந்த குருமாவை செய்யுங்க.. வீட்டுல இருக்குறவங்க 2 சப்பாத்தி அதிகமா சாப்பிடுவாங்க..
- 1 hr ago தென்னிந்தியாவின் அதிசயமான கர்நாடகாவில் இருக்கும் வித்யா சங்கர் கோவில்... இங்க உள்ள அதிசயம் என்ன தெரியுமா?
- 2 hrs ago 2 வாரத்திற்கும் மேலாக இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக புற்றுநோய் இருக்குன்னு அர்த்தம்..
- 4 hrs ago 40 கோடிக்கு ஏலம் விடப்பட்ட தென்னிந்திய வம்சாவளியை சேர்ந்த பசு... இந்த பசுவிடம் அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Don't Miss
- News நாம் தமிழர் கட்சிக்கு ‛மைக்’ சின்னம் தான்.. வேறு சின்னம் ஒதுக்க கோரியதை நிராகரித்த தேர்தல் ஆணையம்
- Sports 23 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள்.. 5 இமாலய சிக்சர்.. ரவீந்திராவும் அசத்தல்.. சிஎஸ்கே இமாலய இலக்கு
- Movies Kamal & Dhanush: ஒரே நாளில் மோதும் கமல்ஹாசன் -தனுஷ் படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்தான்!
- Automobiles டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!
- Technology 650 கிமீ உயரத்தில்.. உலக நாடுகளை வாய்பிளக்க விட்ட ISRO விஞ்ஞானிகள்.. பிசிறு தட்டாம சாதித்த POEM-3 மிஷன்!
- Finance இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் கெத்து!! கல்வி, வேலைவாய்ப்பில் என்றுமே நம்பர் ஒன்..!
- Education பயிற்சி மையத்தில் சேராமலேயே ஐஏஎஸ் தேர்வில் வெற்றி...
- Travel கோயம்புத்தூரில் இருந்து உங்கள் நண்பர்களுடன் ரோடு ட்ரிப் செல்ல பெஸ்ட் ஐடியாக்கள் இதோ!
மகாபாரதத்தில் வரும் மிகவும் புகழ்பெற்ற காதல் கதைகள்!!!
மிகப்பெரிய இதிகாசங்களுள் ஒன்று தான் மகாபாரதம். மகாபாரதமானது பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் என்னும் இரு சகோதரர்களின் மகன்களிடையே நடைபெற்ற பெரும் போரை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்த மகாபாரதத்தை வியாச முனிவர் சொல்ல விநாயகர் எழுதியதாக கூறப்படுகிறது. இத்தகைய மகாபாரதத்தைப் படிக்க ஆரம்பித்தால், கதைகள் வந்துகொண்டே இருக்கும். ஏனெனில் அந்த அளவில் இந்த இதிகாசத்தில் நிறைய கதாபாத்திரங்கள் உள்ளன.
நாரதர் ஏன் விஷ்ணுவை சபித்தார்?
அதுமட்டுமின்றி, மகாபாரதத்தில் பல காதல் கதைகள் உள்ளது. அதிலுள்ள சில கதைகள் புகழ் பெற்றதாகவும், பலரும் அறிந்ததாக இருந்தாலும் கூட சில கதைகள் பற்றி பலருக்கும் தெரிவதில்லை. மகாபாரதத்தில் உள்ள பல கதாபாத்திரங்களுக்கு மத்தியில் நிகழ்ந்த, நீங்கள் கேட்டிராத சில காதல் கதைகளைப் பற்றி தான் நாம் இப்போது பார்க்க போகிறோம்.
பாண்டவர்கள் மற்றும் திரௌபதி பற்றி யாருக்கும் தெரியாத அதிர்ச்சியூட்டும் ரகசியங்கள்!