Just In
- 2 hrs ago சூடான நீரில் குளிப்பதால் இத்தனை நன்மைகளா..?
- 4 hrs ago 1/2 கப் பாசிப்பருப்பு வெச்சு.. இப்படி ஒருடைம் கிரேவி செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அருமையா இருக்கும்..
- 5 hrs ago ஏன் 90% கார்டியாக் அரெஸ்ட் டாய்லெட்டில் இருக்கும் போது ஏற்படுதுன்னு தெரியுமா?
- 5 hrs ago கர்ப்ப காலத்தில் இதை ஒருபோதும் செய்யாதீர்கள்... ஏன் தெரியுமா?
Don't Miss
- News TN Lok Sabha Election 2024 LIVE: தமிழகம், புதுவையில் பிரசாரம் ஓய்ந்தது! ஏப்ரல் 19-ல் வாக்குப் பதிவு!
- Finance 3 வருஷத்துல 3,700% லாபம்.. இந்த வாரம் டிவிடெண்ட் அறிவிக்க போறாங்க.. முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!
- Movies இதனால் தான் ஷங்கர் மகள் திருமணத்துக்கு தீபிகா படுகோன் வரலையா?.. திடீரென டிரெண்டாகும் புகைப்படம்!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
- Automobiles மஹிந்திராவோட இந்த புதிய காரை எல்லாரும் லட்டு மாதிரி அள்ளிட்டு போக போறாங்க.. புதிய டீசர் என்ன சொல்லுது?..
- Sports கேப்டன் ரோஹித் போட்ட கண்டிஷன்.. ஆடிப்போன ஹர்திக் பாண்டியா.. இந்திய அணியில் நடந்த ட்விஸ்ட்
- Education தமிழக அரசு கல்லூரிகளில் வேலை செய்ய அரிய வாய்ப்பு...!!
உலகத்தில் உள்ள மிகவும் மோசமான மற்றும் கொடூரமான 10 சர்வாதிகாரிகள்!!!
சர்வாதிகாரி என்ற வார்த்தை பல பெயரடையுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது. சர்வாதிகாரம் என்பதை மிகவும் ஆபத்தான ஒன்றாக வரலாறு சித்தரித்துள்ளது. இந்த உலகத்தில் பல சர்வாதிகாரிகள் வாழ்ந்து வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் அஞ்சாமை, பொருத்தமற்ற தன்மை, வெறுப்புணர்வு ஆகிவற்றை பல அளவுகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
சில சர்வாதிகாரிகளிடம் கணிசமான அளவில் கருணையும், பச்சாத்தாபமும் இருந்து வந்துள்ளது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே. வரலாறு மூலமாக நாம் பார்க்கும் ஒவ்வொரு சர்வாதிகாரமும், கற்பனை செய்ய முடியாத அளவிலான அநீதிகளையும், கொடுமைகளையும் இழைத்துள்ளது. இப்போது நாம் உலகத்தில் வாழ்ந்த கொடூரமான சர்வாதிகாரிகளைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம்.
மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள சக்தி வாய்ந்த 6 நில நடுக்கங்கள்!
இவர்களை உலகத்தின் மோசமான சர்வாதிகாரிகள் என்று கூட அழைக்கலாம். இவர்கள் செய்ததெல்லாம் ஒன்றுமில்லை; மாறாக மனித இனத்திற்கு கணக்கிட முடியாத அளவிலான பாதிப்பையும், அழிவையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள். உலகத்தில் வாழ்ந்த சக்தி வாய்ந்த சர்வாதிகாரிகள் மத்தியில் இவர்களும் இருந்துள்ளார்கள் என்பதை நினைக்கையில், நீதிக்கு கட்டுப்பட்டு வாழ்பவர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமையும்.
இரக்கம் இல்லாத இடத்தில் அநீதி தலை தூக்கி நிற்கும். இத்தனை துன்பங்களும் பொறுப்பாகும் வகையில் இந்த சர்வாதிகாரிகளிடம் ஒன்று இல்லையென்றால், அது தான் இரக்கம்.
இந்திய மக்கள் மட்டுமே செய்யக்கூடிய சில முரணான வேலைகள்!!!
உலகத்தில் உள்ள கொடூரமான 10 சர்வாதிகாரிகள், இதோ. (சக்தி மற்றும் செல்வாக்கு அடிப்படையில் ஏறுவரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளது).