Just In
- 34 min ago தினமும் 10 பவுன் தங்கத்தை தூசியாக உமிழும் அதிசய எரிமலை... இந்த எரிமலையா இல்ல தங்கச்சுரங்கமானே தெரிலயே...!
- 1 hr ago இந்த அறிகுறிகள் காலை வேளையில் தெரியுதா? அப்ப கல்லீரல் ஆபத்தில் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்..
- 1 hr ago குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- 2 hrs ago மனித இரத்தத்தை விரும்பி சுவைக்கும் ஆபத்தான பாக்டீரியா: ஆய்வில் தெரியவந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி...!
Don't Miss
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- News ஜாகுவார், லேண்ட் ரோவர் கார்களை.. உற்பத்தி செய்ய ராணிப்பேட்டையை தேர்வு செய்தது ஏன்? மொத்தமாக மாறுதே
- Finance ஓரே நாளில் 4.2 கோடி சம்பாதித்த நாராயணமூர்த்தி-யின் 5 மாத பேரன்.. எப்படி..?
- Movies பலாப்பழம் ஏன் இருட்டா இருக்கு.. வாக்குச்சாவடியில் மன்சூர் அலிகான் வாக்குவாதம்!
- Technology இப்படியொரு புரொஜெக்டர் யாரும் பார்த்ததில்லை.. 32GB மெமரி.. 1080P ரெசல்யூஷன்.. எந்த மாடல்? என்ன விலை?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிறந்ததில் இருந்து மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் 8 வயது சிறுமி - வீடியோ!
எட்டு வயது பெண் தனியே காட்டில் குரங்குகளுடன் வசித்து வந்தது தெரிய வந்ததுள்ளது. இவர் குரங்குகள் போலவே வாழ்ந்து வந்துள்ளார். எத்தனை வருடமாக இவர் இப்படி வாழ்ந்து வருகிறார் என யாருக்கும் தெரியவில்லை.
மோக்லி என்ற கதாபாத்திரத்தையும் அதன் சுட்டித்தனத்தையும் யாரால் மறக்க முடியும். இந்தியாவின் தார்சான் மோக்லி. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரையும் ஈர்த்த மோக்லி நிஜமாகவே இந்தியாவில் இருந்தால் நீங்கள் எவ்வளவு ஆச்சரியப்படுவீர்களோ, அவ்வளவு ஆச்சரியத்தை அள்ளித்தருகிறாள் உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் வனப்பகுதியில் மனித குரங்குகளுடன் வாழ்ந்து வரும் இந்த சிறுமி.
மனிதரை போல அல்ல...
இந்த சிறுமியால் சாதாரண மனிதர்களை போல நடக்க, பேச முடிவதில்லை. போலிஸ் ரோந்து வாகனத்தின் சோதனையின் போது இந்த ரியல் மோக்லி அவர்களது கண்களில் தென்பட்டுள்ளார். எவ்வளவோ பேச முயன்றும், அவருடன் சரியாக உரையாக முடியாமல் போனது. இவர் குரங்குகளை போல நான்கு கால்களில் தான் நடக்கிறார்.
மனித குரங்குகள் தான் சௌகரியம்!
உத்திரபிரதேசம் - நேபாளம் எல்லையில் அமைந்திருக்கும் கதர்னியாகாட் வனவிலங்கு சரணாலயம் பகுதியில் வாழும் மனித குரங்குகளுடன் வாழ்வதில் தான் இவர் சௌகரியமாக உணர்கிறார்.
முன்னேற்றம் இல்லை!
இரண்டு மாதங்களுக்கு முன் இவரை கண்டெடுத்துள்ளனர். ஆனால், இதுநாள் வரை இவரிடம் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை என மருத்துவர்கள் கூறுகின்றனர். இரண்டு கால்களில் எப்படி நடப்பது என கற்றுக் கொடுத்தாலும், இவர் நான்கு கால்களில் மனித குரங்குகள் நடப்பது போன்று தான் நடக்கிறார்.
காணொளிப்பதிவு!
ரியல் இந்தியன் மோக்லியின் காணொளிப்பதிவு!
மோக்லி கற்பிக்கும் பாடங்கள்!
தி ஜங்கிள் புக் படத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!
ஓநாய் மனிதன்!
உலகின் ஒரிஜினல் ஓநாய் மனிதன் பற்றி உங்களுக்கு தெரியுமா?