For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சந்தன கடத்தல் வீரப்பனின் மறுப்பக்கம், தன் மகளையே கொன்ற கொடூர தந்தை!

இங்கு பெற்ற மகளியே கொன்ற சந்தன கடத்தல் வீரப்பனின் மற்றுமொரு வாழ்க்கை பற்றி கூறப்பட்டுள்ளது.

|

சத்தியமங்கலம், சந்தன மரம் என்றாலே ஒருவரின் பெயர் தான் இன்று வரையிலும் பலருக்கு ஞாபகம் வரும், சந்தன கடத்தல் வீரப்பன். ஒரு காட்டு ராஜா போல வாழ்ந்த நபர்.

சட்டத்தால் பிடிக்க முடியாத வீரப்பனை சூழ்ச்சியால் தான் பிடிக்க முடிந்தது என்றும் வீரப்பனின் மரணத்தின் போது ஊடகங்கள் பல எழுதின. சந்தன கடத்தல், பிரபலங்களை பிணைக்கைதியாக பிடித்து வைத்தது என வீரப்பன் மீது பல குற்றசாட்டுகள்.

The Dark Side of Veerappan, A Badass Dad Who Killed His Own Daughter

சந்தன கடத்தல் வீரப்பன் பற்றி பலரும் அறியாத உண்மைகள்!

ஆனால், வீரப்பன் வாழ்ந்த கிராம மக்கள் வீரப்பன் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதன் என்றும், தங்களுக்கு பாதுகாப்பே வீரப்பன் தான் என்றும் கூறியதையும் நாம் மறந்துவிட முடியாது.

ஆனால், பெற்ற குழந்தையையே கொல்லும் அளவிற்கு வீரப்பனுக்குள் ஒரு கொடூரன் இருந்தான் என்றால் நீங்கள் நம்புவீர்களா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Dark Side of Veerappan, A Badass Dad Who Killed His Own Daughter

The Dark Side of Veerappan, A Badass Dad Who Killed His Own Daughter
Desktop Bottom Promotion