For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கற்பழிக்கப்பட்ட பின், என் வாழ்வில் நடந்த கோரமான நிகழ்வுகள் - நான் கடந்து வந்த பாதை #3

கற்பழிக்கப்பட்ட பிறகு, ஒரு பெண் தன் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறிய உண்மை சம்பவம்!

|

கற்பழிக்கப்பட்ட போது விட, அதன் பிறகு இந்த சமூகமும், குடும்பமும் அந்த பெண்ணை ஒதுக்கும் போதும், அசௌகரியமான பார்வையை அவள் மீது செலுத்தும் போது தான் அவள் விகுந்த வலியை உணர்கிறாள்.

தான் கற்பழிக்கப்பட்ட நிகழ்வும், அதன் பின் வாழ்க்கையில் சந்தித்த கோரமான சம்பவங்கள் குறித்தும் விளக்கும் ஓர் அபலைப் பெண்....

Life Through The Eyes Of A Rape Victim

எனக்கு நானே விடைகள் கேட்டு காத்திருக்கிறேன். ஆனால், பதில் ஏதும் இல்லை. இப்படி ஒரு கொடூரமான நிகழ்வு என் வாழ்வில் நடந்தது ஏன்? யாரோ ஒருவனால் என் வாழ்க்கை கெடுக்கப்பட்டது ஏன்?

எனக்கு என் வாழ்க்கை திரும்ப கிடைக்க வேண்டும். கிடைக்காது என தெரியும், ஆயினும் நான் வேண்டுவது எல்லாம் நான் இழந்த என் வாழ்க்கையை தான் (அழுகையுடன்...)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Life Through The Eyes Of A Rape Victim

Life Through The Eyes Of A Rape Victim
Desktop Bottom Promotion