Just In
- 5 min ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
- 1 hr ago 2 கப் கோதுமை மாவு இருந்தா போதும்.. பஞ்சு போல இட்லி சுடலாம்.. எப்படின்னு பாருங்க..
- 4 hrs ago Today Rasi Palan 28 March 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பெரிய தொகையை கடனாக கொடுப்பதைத் தவிர்க்கவும்...
- 9 hrs ago 54 ஆண்டுகளுக்கு பின் நிகழும் முழு சூரிய கிரகணம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Don't Miss
- News தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வேட்புமனுதாக்கல் நிறைவு.. 1,749 மனுக்கள் மீது இன்று பரிசீலனை
- Finance என்னது பாம்பு விஷம் மருந்தா..? சீனாவில் விநோத பார்மா துறை உருவானது எப்படி..?
- Movies செலவு செஞ்சது சில கோடி.. சம்பாதித்தது பல கோடியாம்.. திருமணத்தையே பிசினஸாக மாற்றிய காமெடி நடிகர்?
- Sports SRH vs MI : கேப்டனாக ஹர்திக் பாண்டிய சறுக்கியது இங்கே தான்.. ரோகித் சர்மா அருமை இப்போ புரியுதா!
- Automobiles எந்தவொரு பந்தாவும் இல்ல... பிரபல சீரியல் நடிகையின் புதிய கார்!! சிம்பிளா வந்து டெலிவிரி எடுத்துனு போய்ட்டாரு!
- Technology ஒன்னு ரூ.6,000.. இன்னொன்னு ரூ.7,000.. பட்ஜெட் வாசிகள் காட்டுல மழை.. ரெண்டையுமே கண்ண மூடிக்கிட்டு வாங்கலாம்!
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
அக்ஷ்யத திரித்யை அன்று நீங்கள் அவசியம் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!!
அட்சய திரிதியை நாளானது மகாலட்சுமி தேவியை வணங்குவதற்கான சிறந்த நாளாக திகழ்கிறது. செல்வத்தின் கடவுளான ஸ்ரீ மகாலட்சுமி தேவியை, அன்று தன்னை வணங்கும் பக்தர்கள் அனைவருக்கும் செல்வவளத்தை தந்தருள்வார்.
அட்சய திரிதியை இந்துக்களின் பண்டிகைகளில் மிகவும் மங்களகரமான நாள். இந்த நாளில் தொடங்கிய அனைத்துக் சுபக்காரியங்களும் மற்றும் தொழில்களும் சிறப்பாக நடைபெறும் என்பது ஒரு நம்பிக்கை. அதுவும் இந்த நாளில் மட்டும் எந்த ஒரு நல்ல நேரமும் பார்க்கத் தேவை இருக்காது என்பர். அட்சய திரிதியை அன்று நாள் முழுவதுமே சிறந்த நாள் தான் என்றும் கூறுவர். இவை அனைத்துமே இந்திய மக்களின் ஒரு சிறந்த நம்பிக்ககையாகவே பின்பற்றப்பட்டு வருகின்றது.
இந்த நாளில் எந்த நல்ல காரியமோ அல்லது 'கர்மா' செய்தாலும் அது பத்து மடங்கு பலனைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த கிடைக்கும் அனைத்தும் காலம் காலமாக அதிகரிக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை என்றும் நம்பப்படுகிறது.
தேவலோகத்தில் செல்வதிற்கு அதிபதியாக கூறப்படுபவர் "குபேரர்". அந்த குபேரரே அந்த செல்வ நிலையை அடைய மகாலட்சுமி தேவி தான் என்று கூறினால் நீங்கள் நம்புவீர்களா? ஆமாங்க, அது தான் உண்மை.
குபேரர் அவர்கள் அட்சய திரிதியை அன்று மகாலட்சுமி தேவியை நினைத்து துதித்தார். அதனால் மகாலட்சுமி தேவி அவருக்கு ஆசி வழங்கி, குறையாத செல்வம் நிலைக்க வரம் அளித்தார்.
இந்த கட்டுரையில் ஸ்ரீ மகாலட்சுமி தேவியை துதித்து வழிபடுவதற்கான மகாலட்சுமி ஸ்தோத்திரம் கொடுக்கப்பட்டுள்ளன. அட்சய திரிதியை அன்று இந்த ஸ்தோத்திரங்களை சொல்லி மகாலட்சுமி தேவியைத் துதித்து அவரின் ஆசியுடன் செல்வ வளத்தை பெறலாம்.
இந்த ஸ்தோத்திரங்களை அட்சய திரிதியை அன்று மட்டும் தான் கூற வேண்டும் என்பதல்ல. தினமும் ஒரு முறை அதை சொல்லி வந்தால் வாழ்வில் எந்த ஒரு பணக் கஷ்டமும் ஏற்படாமல் நிம்மதியாக வாழலாம்.