Just In
- 1 hr ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 1 hr ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 3 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 3 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Finance கிரெடிட் கார்டு வச்சு இருக்கீங்களா? அப்போ முதல்ல இதை படிங்க.. ரொம்ப முக்கியம்!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- News பள்ளி திறப்பு தள்ளிவைப்பு? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய ஆலோசனை.. மாணவர்களுக்கு வரும் குட்நியூஸ்?
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Movies Baakiyalakshmi serial: பழனிச்சாமி -பாக்கியா திருமணம்.. செல்வி சொன்ன விஷயம்.. உறைந்த பழனிச்சாமி!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அசுர வளர்ச்சி கொண்ட ஆணுறுப்பால் வாழ முடியாமல் தவிக்கும் ஓர் ஆணின் சோகக் கதை!
இங்கு பெரிய ஆணுறுப்பைக் கொண்ட அந்த ஆணின் சோகக் கதை கொடுக்கப்பட்டுள்ளது.
ஒரு ஆணுக்கு ஆணுறுப்பு பெரியதாக இருந்தால், அவன் மிகவும் பெருமை கொள்வான். ஆனால் இப்போது நாம் பார்க்கப் போகும் ஒரு ஆணின் வாழ்க்கையில், அவனது பெரிய அளவிலான ஆணுறுப்பு, அவனது வாழ்க்கையையே திசை மாற்றிவிட்டது.
முக்கியமாக இந்த ஆண் தன் ஆணுறுப்பு பெரிதாவதற்கு என்று எந்த ஒரு முயற்சியையும் எடுத்ததில்லை. பெரிய ஆணுறுப்பைக் கொண்ட அந்த ஆணின் சோகக் கதையை தொடர்ந்து படித்துப் பாருங்கள்.
எப்போதும் சிங்கிள்!
அசுரத்தனமான அளவுடைய ஆணுறுப்பால், எந்த ஒரு பெண்ணும் அந்த ஆணுடன் வாழ ஆசை இல்லாமல், அந்த ஆணை எப்போதுமே சிங்கிளாக இருக்கச் செய்தது. அதுமட்டுமின்றி, தன்னை பைத்தியமாக காதலித்த பெண் கூட, இந்த ஒரு காரணத்தால் உடன் இருக்க விரும்பாமல் சென்று விட்டார் என்றால் பாருங்கள்.
திருமணம் செய்ய முடிவு
சரி, காதல் தான் ஒத்துப்போக வில்லை. திருமணம் செய்து கொண்டால், தன் மனைவி தன்னுடைய நிலையைப் புரிந்து கொள்வாள் என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் மனைவியோ, வலி தாங்க முடியாமல், திருமணமாகி ஒரு வாரத்திலேயே விவாகத்து செய்து விட்டாள்.
மன இறுக்கம்
தன்னுடைய அசுர வளர்ச்சி கொண்ட ஆணுறுப்பால் அந்த ஆண், எப்போதும் தனிமையிலேயே இருந்து, இறுதியில் மன இறுக்கத்திற்கு உள்ளானார். தன் நிலைமையால் இனி எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் பழகமாட்டாள் என மனம் வருந்தி, மதுவிற்கு அடிமையாகிவிட்டார்.
இறுதி நம்பிக்கை
இவ்வளவு பெரிய ஆணுறுப்பு மற்றும் தனிமையான வாழ்க்கையால், அந்த ஆண் கடைசியில் ஆபாச தொழிலில் ஈடுபட்டால், பணமும் நன்கு கிடைக்கும், தன் தேவையும் பூர்த்தியாகும் என நினைத்து தன் வாழ்க்கையையே மாற்றிக் கொண்டார்.