Just In
- 12 min ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 1 hr ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 1 hr ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 3 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
Don't Miss
- Sports தோனியால் 2 - 3 ஓவர்கள் தான் விளையாட முடியும்.. ஏன் தெரியுமா? காரணத்தை சொன்ன பயிற்சியாளர் பிளெமிங்!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News நள்ளிரவில் என்ன குழப்பம்? மாறி மாறி வந்த கணக்கு.. இதெல்லாம் காரணமா? ஓட்டுப்பதிவு 72% அல்லது 69.4%?
- Movies Blue sattai Maaran: தற்போதைக்கு திருந்திய.. விஜய் ஆண்டனி கருத்துக்கு ப்ளூ சட்டை மாறன் பதிலடி!
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்குனு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
செக்ஸ்க்கு மறுத்து கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி!
இங்கு பெண் ஒருவர் தாம்பத்தியத்திற்கு மறுத்து ஆணின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் பற்றி கூறப்பட்டுள்ளது.
நீண்ட நாட்களாக உடலுறவுக்கு மறுப்பு தெரிவித்து வந்த கணவன் மீது சந்தகம் எழுந்ததால் ஆத்திரமடைந்த உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவனின் ஆணுறுப்பை அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசம்!
இந்த அசம்பாவிதம் உத்திரபிரதேசம் மாநிலத்தின் ஒரு சிறிய டவுன் பகுதியில் கணவன் வேலை முடிந்து வீடு திரும்பிய போது நடந்துள்ளது.
அதிர்ச்சி!
இவரது மனைவி கணவன் வரும் வரை வீட்டில் காத்திருந்துள்ளார். வீடு வந்தவுடன் கடாய் வைத்து மண்டையில் அடித்துள்ளார். அதன் பிறகு அவர் சுயநினைவு இழந்துவிட்டார். கணவன் கீழே விழுந்த பிறகும் மனைவி அடித்துள்ளார்.
இரத்தம்!
அந்நபர் விழித்தெழுந்து பார்த்த போது ஒரே இரத்தமாக இருந்துள்ளது. பிறகு உடனே நண்பரை உதவிக்கு அழைத்துள்ளார் அந்த நபர்.
மருத்துவமனை!
மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே அந்நபரின் நிலை அபாயகரமாக தான் இருந்தது. அரை மணிநேரத்திற்கும் மேலாக அவருக்கு இரத்தப்போக்கு நிற்காமல் போய் கொண்டிருந்தது. காயம் மிகவும் கடுமையாக ஏற்பட்டிருந்தது.
ஆனால், எப்படியோ மருத்துவர்கள் அந்நபரின் ஆணுறுப்பை மீண்டும் இணைத்து விட்டனர்.
ஏன் இப்படி?
மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானதால் மனைவி இச்செயலில் ஈடுபட்டுள்ளார். நீண்ட நாளாக அந்நபர் உடலுறவுக்கு மறுத்து வந்ததாக தெரியவருகிறது.
ஆகையால் அவருக்கு ஏதேனும் தகாத உறவு இருக்குமோ என்ற சந்தேகமும் மனைவிக்கு எழுந்துள்ளது. இதன் காரணத்தால் இப்படிப்பட்ட செயலில் ஈடுபட்டுள்ளார் அந்த மனைவி.
புகார்!
ஐந்து மணிநேர அறுவை சிகிச்சைக்கு பிறகு தான் ஆணுறுப்பு இணைக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபரின் தம்பி, அவருக்கு பிறப்புறுப்பு தவிர வேறு எந்த இடத்திலும் அடியோ, காயமோ ஏற்படவில்லை என தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுக்குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.