Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 2 hrs ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 3 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 4 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Movies விரட்டி விட்ட விஷால்.. கடுப்பான பயில்வான் ரங்கநாதன்.. மனுவே நிரப்ப தெரியாது என மரண கலாய்!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நரம்பு புடைப்பு என நினைத்து சிகிச்சை அளித்த மருத்துவரது கையில் சிக்கிய கொக்கிப்புழு!
42 வயதுடைய முதியவர் ஒருவர், தனது பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் தான் அனுபவித்த ஓர் மோசமான சம்பவத்தை, நம்மிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்.
கற்பனை செய்து கொள்ளுங்கள், ஒரு நாள் தூங்கி எழும் போது, காலின் ஒரு பகுதியில் சிறியதாக நரம்பு புடைத்து இருந்தது. பின் நாளாக அது நீளமாகிறது. நீங்கள் அப்போது என்ன நினைப்பீர்கள்? அப்படி தான் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒருவரின் கதையும்.
42 வயதுடைய முதியவர் ஒருவர், தனது பெயரை சொல்ல விரும்பவில்லை. ஆனால் தான் அனுபவித்த ஓர் மோசமான சம்பவத்தை, அதாவது பாதத்தில் சுருள்சிரை நரம்பு என நினைத்து, அதை மருத்துவரிடம் சோதிக்கும் போது, கொக்கிப் புழு இருந்த கதையை நம்மிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். அது என்னவென்று தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மருத்துவ சிகிச்சை
42 வயது முதியவர் தனது பாதத்தில் சுருள்சிரை நரம்பு நாளுக்கு நாள் தீவிரமாவதைக் கண்டு அஞ்சி, மருத்துவரிடம் சென்றார். அதுவும் ஒவ்வொரு நாளும் அது 2 செ.மீ நீளத்திற்கு வளர்ச்சி பெறுகிறதாம். அப்படியெனில் எவ்வளவு பயந்திருப்பார் என்று பாருங்கள்.
மருத்துவருக்கே அதிர்ச்சி
அந்த முதியவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், சோதித்தப் பின் அதிர்ச்சி அடைந்துவிட்டார். ஏனெனில் அவரது பாதத்தில் இருப்பது சுருள்சிரை நரம்பு இல்லை, அது ஒரு கொக்கிப்புழு என்பதால். அதுவும் அந்த கொக்கிப்புழு அவரது சருமத்துடன் உட்பொதிக்கப்பட்டிருந்தது.
தோலிற்குரிய லார்வா மிக்ரன்ஸ்
அறிவியலின் படி, இம்மாதிரியான கொக்கிப் புழுக்கள் தோலிற்குரிய லார்வா மிக்ரன்ஸ்களாகும். இந்த புழுக்கள் விலங்குகளின் மலத்தை மனிதர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் போது, மனித உடலைத் தாக்கி சருமத்தின் வழியாக உள்ளே நுழையும்.
வெறும் காலில் நடந்ததால் நேர்ந்தது
மருத்துவர்களின் படி, இந்த முதியவர் கடற்கரை ஓரத்தில் வெறும் காலில் நடக்கும் போது, விலங்குகளின் மலத்தை தெரியாமல் மிதித்தால், இந்த வகையான புழுக்கள் அவரது பாதங்களைத் தாக்கி உடலினுள் நுழைந்திருக்கும் என்கின்றனர்.
வெற்றிகரமாக நீக்கப்பட்டது
எப்படியோ, மருத்துவர் அந்த முதியவரின் பாதத்தில் இருந்த கொக்கிப் புழுவை வெற்றிகரமாக நீக்கிவிட்டார். இது அறுவை சிகிச்சைக்கு பின் எடுத்த அந்த முதியவரின் பாத புகைப்படம்.
எனவே வெளியே செல்லும் போது, தவறாமல் காலணியை அணிந்து கொள்ளுங்கள். அது எவ்வளவு தொலைவில் இருந்தாலும் சரி, காலணி அணியாமல் வீட்டு வாசற்படியை விட்டு இறங்காதீர்கள்.