Just In
- 35 min ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 1 hr ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- 2 hrs ago தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- 3 hrs ago World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
Don't Miss
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- News தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு! 2019இல் தேர்தலில் பதிவான வாக்குகள் எவ்வளவு - தொகுதி வாரியான விவரம்
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
விளையாட்டு ரூபாய் தாளை கொடுத்து நடிகையை ஏமாற்றிய பலே ஆட்டோக்காரர்!
குழந்தைகள் விளையாடும் பொம்மை விளையாட்டு தாளை கொடுத்து, ஆட்டோக்காரர் பெங்கால் நடிகையை ஏமாற்றிய சம்பவம், மும்பையில் நடந்துள்ளது.
உலகிலேயே தினுசுதினுசாக ஏமாற்றுவது நம்ம ஆட்கள் தான். சில சமயங்களில் கையும் களவுமாக பிடிப்பட்டும் விடுவார்கள். சமீபத்தில் இருவர் 250 ரூபாய் தாளை அச்சடித்து போலீஸ் கையில் சிக்கிறது பரபரப்பை ஏற்படுத்தியதை விட, வயிறு வலிக்க சிரிக்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.
ஒருசில மாதங்களுக்கு முன்னர், ஏ.டி.எம் மெஷின் என எண்ணி, பணம் செலுத்தும் மெஷினை ஒரு கும்பல் திருடியது. இதெல்லாம் பார்க்க கொஞ்சம் விளையாட்டாக தான் இருந்தது. குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பொம்மை தாளை வைத்து ஒரு ஆட்டோக்காரர் நடிகையையே ஏமாற்றியுள்ளார்.
பெங்கால் நடிகை!
மேகா சக்ரபூர்தி என்பவர் பிரபல பெங்கால் நடிகை. இவர் டிவி சீரியல்கள் மற்றும் திரைபடத்தில் நடித்தவர் ஆவார்.
மும்பையில் பயணம்!
நேற்று முன்தினம் இரவு பெங்கால் நடிகை மேகா சக்ரபூர்தி மும்பையில் ஒரு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். பயணத்தின் முடிவில், கட்டண பணம் செலுத்திவிட்டு மீது பணத்தை வாங்கிவிட்டு தன் இருப்பிடத்திற்கு சென்றுவிட்டார்.
வீட்டில் அதிர்ச்சி!
வீட்டுக்கு சென்று கையில் இருந்த பணத்தை செக் செய்த பொது தான் மேகா சக்ரபூர்திக்கு தெரிய வந்தது, ஆட்டோக்காரர் கொடுத்தது குழந்தைகள் விளையாடும் விளையாட்டு பணம் என்று.
ஃபேஸ்புக்கில் பதிவு!
இந்த நிகழ்வை தனது குறித்து நடிகை மேகா சக்ரபூர்தி தனது ஃபேஸ்புக்கில் செய்த பதிவு...
Image Source
இதென்ன புதுசா இருக்கு!
கள்ளன்நோட்டு கலாச்சாரம் போய், இந்தியாவில் பொம்மை நோட்டு கலாச்சாரம் வந்துவ்விட்டதோ. ஒரு ஆட்டோக்காரர் பொம்மை பணம் கொடுத்து ஒருவரை ஏமாற்றியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
பெரும்பாலும் இது ஒரே மாதிரி இருக்கிறது. இருட்டில் இதை உடனே கண்டறிவது சற்று கடினம் தான். மக்கள் தான் சூதானமாக இருக்க வேண்டும்.