Just In
- 2 hrs ago Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- 8 hrs ago 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- 8 hrs ago 40 வருடங்கள் கழித்து கருவுற்றால் இந்த விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்!
- 9 hrs ago தழும்புகள் உங்க சருமத்தை அசிங்கமா காட்டுகிறதா? இந்த எளிய வீட்டு வைத்தியங்களை யூஸ் பண்ணுங்க..சீக்கிரம் மறையும்!
Don't Miss
- News நாங்க தான் அப்பவே சொன்னோம்ல.. ஓட்டுப் போட முடியாது..! தேர்தலை புறக்கணித்த வேங்கை வயல் மக்கள்..!
- Movies அஜித்துடன் விஜய் சேர்ந்து நடிக்க இதை செய்ய வேண்டும்.. எஸ்.ஏ.சந்திரசேகர் போட்ட கண்டிஷன்
- Sports என்னை மிரட்டி ஆர்சிபிக்கு விளையாட வைத்தார் கோலி.. உலககோப்பை தோல்வி வலித்தது- கேஎல் ராகுல் பேச்சு
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தனிமையினால் இனிமை காண முடியுமா..... அட கண்டிப்பா முடியும்ங்க!!!
தனிமையாக இருப்பவர்கள் எல்லாம் முசடு, கோபக்காரர்கள், ஈகோ பிடித்தவர்கள் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், உண்மையிலேயே அவர்கள் தான் தனிமையாக இருந்தாலும் மிகவும் இனிமையான முறையில் வாழ்க்கையை வாழ்கின்றனர் என்று கூறப்படுகிறது.
உண்மையில் தனிமையில் இருப்பவர்கள் தான் நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொள்கின்றனர். நேரம் பொன் போன்றது என்பார்கள். அவர்கள் நேரத்தை பொன் ஆக்குகின்றனர் என்பது தான் உண்மை.
இதெல்லாம் சரி தனிமையில் அப்படி என்ன அவர்கள் இனிமை காண்கின்றனர் என்பதை தானே தெரிந்துக்கொள்ள வேண்டும்.... தொடர்ந்து படியுங்கள்...
இளைப்பாற முடியும்
இன்றைய ஓட்டப்பந்தையம் போன்ற வாழ்வியல் முறையில் கண்டிப்பாக ஓய்வு என்பது கட்டாயம் தேவையான ஒன்று. இளைப்பாற வேண்டும், எந்த சிந்தனையும் இன்றி, இடையூறுகளும் இன்றி ஓர் நல்ல ஓய்வு, அதை தனிமை தான் தர இயலும்.
உங்களை நீங்களே உணர முடியும்
ஒவ்வொரு வெற்றிக்கு பிறகும், தோல்விக்கு பிறகும், ஏன் ஒவ்வொரு விடியலிலும் நீங்கள் சிறிது நேரம் தனிமையில் இருத்தல் வேண்டும். அது உங்களை பற்றி நீங்களே உணரவும், புரிந்துக் கொள்ளவும் உதவும். இது நீங்கள் தடைகளை தாண்டி செல்ல உதவும்
நேரத்தை பொன் ஆக்க
உங்கள் நேரத்தை விரயம் ஆக்காமல், பொன் சரியான வழியில் செலவிட தனிமை வழிவகுக்கும். நீங்கள் நன்கு யோசிக்க முடியும், என்ன செய்யலாம் எப்படி செய்யாலாம் என்று திட்டமிட தனிமை ஓர் சிறந்த கருவி ஆகும்.
தியானம்
தியானம் உங்கள் உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்த உதவும். தியானம் செய்வதனால் நீங்கள் கவனம் சிதறாமல் வேலை செய்யமுடியும். சீரிய முறையில் தியானம் செய்வதற்கு கண்டிப்பாக உங்களுக்கு தனிமை உதவும்.
நினைத்ததை எல்லாம் செய்ய முடியும்
தனிமை உங்களுக்கு திட்டமிடுதலுக்கு நிறைய நேரம் தரும். அந்த நேரத்த்தை நீங்கள் சரிவர பயன்படுத்திக் கொண்டால் நீங்கள் நினைத்ததை எல்லாம் வெற்றிகரமாக பின்னாளில் செய்து முடிக்க முடியும்.
நற்சிந்தனைகள்
நல்ல சிந்தனைகள் பிறக்க தனிமை தான் வழிவகுக்கின்றது. இது, உங்களையும், உங்கள் வாழ்வியலையும் மேன்மையடைய உதவும்.