For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாட்ஸ்-அப் குரூப்பினால் விவசாய புரட்சி செய்து, இந்திய அரசின் கவனத்தை திருப்பிய கிராமம்!!!

|

பல்லிராஜா, அணில் பண்டவனேவின் புத்திசாலி மகன். பொறியியல் படிப்பு முடித்த பட்டதாரியான பல்லிராஜா இப்போது தனது முழுநேர வேலையாக விவசாயம் பார்த்து வருகிறார். இவர் சமூக வலைதளத்தின் உதவியோடு செய்த புரட்சி மகாராஷ்டிராவின் ஓர் கிராமத்தையே வாழ வைத்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்திய நாட்டில் விவசாயத்தில் ஓர் பெரும் புரட்சி செய்ய வித்திட்டிருகிறது.

நகைச்சுவை நடிகர்கள் வாழ்வில் நடந்த நெகிழ வைக்கும் சம்பவங்கள் : உலக நகைச்சுவை தினம்!!!

முகப்புத்தகம் மற்றும் வாட்ஸ்-அப் என்ற இரண்டு சமூக வலைத்தளங்களை விவசாயத்தில் புரட்சி ஏற்படுத்த இவர் பயன்படுத்திக் கொண்டார். வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பிப்பதற்கு முன்பு, கிருஷ்ணா பாட்டில் எனும் உர வியாபாரியுடன் கைக் கோர்த்து கொண்டார். பிறகு வாட்ஸ்-அப் குரூப் ஆரம்பித்து அதில் விவசாயிகளை ஒன்றாக இணைத்துள்ளார்.

நாடி ஜோதிடத்தின் வரலாற்று இரகசியங்கள் மற்றும் உண்மை தகவல்கள்!!!

அதில் எப்படி உரங்களையும், பூச்சு கொல்லிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறி தனது பயணத்தை தொடக்கியுள்ளார் பல்லிராஜா.... பிறகு நடந்தது எல்லாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Image Courtesy: usf.vc

English summary

One Whatsapp Group is Trying to Change Indian Agriculture

One Whatsapp Group of Farmers in Rural Maharashtra is Trying to Change Indian Agriculture, read here for further details.
Desktop Bottom Promotion