For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தொலைந்து போன சரஸ்வதி நதி: புராணமா... நிஜமா...?

By Ashok CR
|

புனித நதிகளின் கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் இந்த உலகத்தில் உள்ள மிக புனிதமாக நதிகளாக கருதப்படுகிறது. கங்கா மற்றும் யமுனா நதிகளின் கதைகளை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தொலைந்து போன சரஸ்வதி நதிக்கு பின்னால் இருக்கும் கதையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. அதனால் தொலைந்து போன நீளமான சரஸ்வதி நதியை பற்றியும், அது எப்படி பூமியை விட்டு மறைந்து போனது என்பதை பற்றியும் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம்.

சுவாரஸ்யமான வேறு: அகோரிகள் யார்?

பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இமயமலையில் இருந்து பலம் பொருந்திய நதிகள் கீழே வழிந்தோடிய போது, தற்போது பாலைவனமாக இருக்கும் இடங்கள் பச்சை பசுமையுடன் வளமையாக இருந்துள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர். விவசாயம் மற்றும் உயிர் வாழ்வதற்கும் அளவுக்கு அதிகமான நீரை அளித்த நதிகளில் ஒன்று தான் சரஸ்வதி. ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, திடீரென இந்த சரஸ்வதி நதி வற்றி போனது. இந்த வட்டாரத்தில் பாய்ந்தோடிய பல நதிகளும் தன் இயல்பை மீறி வற்றியது. அதனால் மேற்கு ராஜஸ்தான் பகுதியே பயனற்ற பாலைவனமாக மாறியது.

ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?

இண்டஸ் நதியை விட மிகப்பெரிய நதியாக இருந்திருக்கிறது சரஸ்வதி நதி. இந்த வட்டாரத்தில் வாழ்ந்த மக்களின் உயிர் நாடியாக விளங்கியது இந்த நதி என பண்டைய கால வேதங்கள் புகழ்ந்து பாடியுள்ளது. அலகாபாத் பிரயாக்கில் மூன்று புனிதமான நதிகள் சங்கமமாகிறது. அதில் ஒன்று தான் சரஸ்வதி நதி. ஆனால் தற்போது இருந்த தடமே தெரியாமல் இந்த பலம் பொருந்திய நதி காணாமல் போனது ஏன் என தெரியுமா? இந்தியாவில் பலருக்கும் தெரியாத மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.

சரஸ்வதி நதி பற்றியும், அதன் மறைவை பற்றியுமான விஷயங்களை பார்க்கலாமா? இந்த நதி உண்மையா அல்லது புராணமா என்பதை எடுத்துக் கொள்வது உங்களை பொருத்தது.

மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Lost River Saraswati: Myth Or Reality?

Let us take a look at the theories about the river Saraswati and its disappearance. Rest is upon you to decide whether you believe that the river was a myth or a reality? Read on.
Desktop Bottom Promotion