Just In
- 44 min ago உடம்பில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கணுமா? இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க..
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்க கண்ண மூடிக்கிட்டு காதலில் விழுந்துருவாங்களாம்... ரொமான்ஸ்ல இவங்கள அடிச்சுக்க ஆளே இல்ல...!
- 2 hrs ago சாணக்கிய நீதி படி திருமணமானமானவர்கள் கள்ளக்காதலை நோக்கி நகர இந்த 5 விஷயங்கள்தான் காரணமாம்...!
- 3 hrs ago புதன் பெயர்ச்சியால் உருவான கேந்திர திரிகோண ராஜயோகம்: ஏப்ரல் 09 வரை இந்த 3 ராசிக்கு பண மழை பொழியப் போகுது..
Don't Miss
- News அள்ள அள்ள அவ்வளவு தங்கம்.. 7 கோடி ரூபாய்.. சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
- Finance ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்கு மதிப்பு 54% உயரும்.. அமெரிக்க நிறுவனத்தின் பலே கணிப்பு..!
- Technology வந்துடுச்சு.. இந்த Samsung போனுக்கு பல பேர் வெயிடிங்.. 2 50MP கேமரா, 120Hz டிஸ்பிளே, IP67 ரேட்டிங், 5G ஆதரவு!
- Movies சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Automobiles சென்னை ஃபோர்டு ஆலையில் முக்கிய புள்ளிகளின் நடமாட்டம்! எதிர்பார்த்த செய்தி வரப்போகுது போல!
- Sports அங்க உயிரைக் கொடுத்து விளையாடுறாங்க.. ஒரு கேப்டனா நீ என்ன பண்ணிருக்கனும்.. ஹர்திக்கை பொளந்த பதான்!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
தொலைந்து போன சரஸ்வதி நதி: புராணமா... நிஜமா...?
புனித நதிகளின் கதைகளை நீங்கள் கேட்டிருப்பீர்கள். கங்கா, யமுனா மற்றும் சரஸ்வதி நதிகள் இந்த உலகத்தில் உள்ள மிக புனிதமாக நதிகளாக கருதப்படுகிறது. கங்கா மற்றும் யமுனா நதிகளின் கதைகளை நீங்கள் அறிவீர்கள். ஆனால் தொலைந்து போன சரஸ்வதி நதிக்கு பின்னால் இருக்கும் கதையை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? கண்டிப்பாக இருக்காது. அதனால் தொலைந்து போன நீளமான சரஸ்வதி நதியை பற்றியும், அது எப்படி பூமியை விட்டு மறைந்து போனது என்பதை பற்றியும் இன்று நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம்.
சுவாரஸ்யமான வேறு: அகோரிகள் யார்?
பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இமயமலையில் இருந்து பலம் பொருந்திய நதிகள் கீழே வழிந்தோடிய போது, தற்போது பாலைவனமாக இருக்கும் இடங்கள் பச்சை பசுமையுடன் வளமையாக இருந்துள்ளது என அறிஞர்கள் கூறுகின்றனர். விவசாயம் மற்றும் உயிர் வாழ்வதற்கும் அளவுக்கு அதிகமான நீரை அளித்த நதிகளில் ஒன்று தான் சரஸ்வதி. ஆனால் ஆறாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, திடீரென இந்த சரஸ்வதி நதி வற்றி போனது. இந்த வட்டாரத்தில் பாய்ந்தோடிய பல நதிகளும் தன் இயல்பை மீறி வற்றியது. அதனால் மேற்கு ராஜஸ்தான் பகுதியே பயனற்ற பாலைவனமாக மாறியது.
ராமர் தனது அவதாரத்தை எப்படி முடித்தார் என்பது தெரியுமா?
இண்டஸ் நதியை விட மிகப்பெரிய நதியாக இருந்திருக்கிறது சரஸ்வதி நதி. இந்த வட்டாரத்தில் வாழ்ந்த மக்களின் உயிர் நாடியாக விளங்கியது இந்த நதி என பண்டைய கால வேதங்கள் புகழ்ந்து பாடியுள்ளது. அலகாபாத் பிரயாக்கில் மூன்று புனிதமான நதிகள் சங்கமமாகிறது. அதில் ஒன்று தான் சரஸ்வதி நதி. ஆனால் தற்போது இருந்த தடமே தெரியாமல் இந்த பலம் பொருந்திய நதி காணாமல் போனது ஏன் என தெரியுமா? இந்தியாவில் பலருக்கும் தெரியாத மிகப்பெரிய மர்மங்களில் இதுவும் ஒன்றாகும்.
சரஸ்வதி நதி பற்றியும், அதன் மறைவை பற்றியுமான விஷயங்களை பார்க்கலாமா? இந்த நதி உண்மையா அல்லது புராணமா என்பதை எடுத்துக் கொள்வது உங்களை பொருத்தது.
மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!