Just In
- 1 min ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 1 hr ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- 1 hr ago இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எவ்ளோ ரொமான்டிக்ன்னு சொல்றோம்..
- 2 hrs ago வெறும் 3 பொருள் இருந்தா போதும்.. ரொம்பவும் ஈஸியா கேக் செய்யலாம்.. எப்படின்னு பாருங்க..
Don't Miss
- News ‛ஏசி ஹெல்மெட்’ வந்தாச்சி.. இனி கோடையிலும் ஜில்லுனு இருக்கலாம்.. வெயிலை சமாளிக்க சூப்பர் ஐடியா.. செம
- Sports முதல் பந்திலேயே சிக்ஸ்.. யாருப்பா தம்பி நீ.. இப்படி அடிக்கிற.. கங்குலி ரியாக்சனை பாருங்க!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Automobiles கோவையில் இருந்து கேரளாவுக்கு இந்த ரயில்ல போங்க.. எக்ஸ்பீரியன்ஸ் இன்னும் செம்மையா இருக்கும்! அப்படி என்ன ரயில்?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மகாபாரதத்தில் அனுமான் வந்த கதை!
என்னங்க தலைப்பை படிச்சவுடனே அப்படியே ஷாக் ஆகிட்டீங்களா? பயப்படாதீங்க! மகாபாரத இதிகாசத்திலும் அனுமார் தோன்றியுள்ளார். ராமாயணத்தில் அவருடைய அதிமுக்கிய பங்கை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஆனால் மகாபாரதத்தில் இரண்டு இடத்தில் அனுமார் வருவது நம்மில் வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடிய விஷயமாகும்.
அனுமார் சிரஞ்சீவிகளில் ஒருவர் என்பது நன்கு அறியப்பட்ட ஒரு செய்தி. சிரஞ்சீவிகள் என்பவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். அனுமானும் சிரஞ்சீவிகளில் ஒருவர், அவரும் சாகா வரத்தை பெற்றிருந்தார்.
மகாபாரதம் சொல்லும் பயனுள்ள வாழ்க்கைப் பாடங்கள்!!!
அதனால் தான் மகாபாரதத்திலும் கூட அனுமார் குறிப்பிடப்பட்டுள்ளார். அனுமானுக்கும், பீமாவுக்கும் வாயு தான் தந்தை என்பதால் இருவரும் அண்ணன் தம்பியாக கருதப்பட்டனர். அதனால் பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட போது பீமாவை சந்திக்க மகாபாரதத்தில் முதல் முறை அனுமார் தோன்றுவார். குருஷேத்ர போர் முழுவதும் அர்ஜுனனின் தேரை காக்க அர்ஜுனின் கொடியில் அனுமார் இருந்தார். இது அவர் மகாபாரதத்தில் தோன்றுவது இரண்டாவது முறையாகும். அதிர்ச்சியாக உள்ளதா?
மகாபாரதத்தில் அனுமாரின் பாத்திர படைப்பை பற்றி இன்னும் விவரமாக தெரிந்து கொள்ள ஆவல் தூண்டுகிறதா? அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்.
இராவணனின் மகள் சீதா தேவியா...?