Just In
- 19 min ago இந்த பிரச்சனை இருந்தா க்ரீன் டீ குடிக்காதீங்க.. இல்லன்னா ரொம்ப கஷ்டப்படுவீங்க...
- 1 hr ago எலுமிச்சை சாறுடன் இந்த 3 பொருட்களில் ஒன்றை சேர்த்து குடிப்பது பானை மாறி உள்ள தொப்பையை சர்ருனு குறைக்குமாம்...!
- 3 hrs ago மதியம் மீந்து போன சாதம் இருக்கா? அப்ப ஈவ்னிங் டைம்-ல இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யுங்க..
- 4 hrs ago 1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?
Don't Miss
- News பாமக பண்ண வேலையை பார்த்தீங்களா.. பாஜக தலைமைக்கு போன புகார்.. எல்லாம் தருமபுரியால்?
- Movies என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
- Sports "ரோகித் சர்மா"வின் பாகுபலி மொமண்ட்.. மக்கள் கேப்டனாக மாறிய ஹிட்மேன்.. ஹர்திக்கை பொளக்கும் ரசிகர்கள்!
- Automobiles ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவது கூட முட்டாள் தனம் - ரகுராம் ராஜன்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
ஐயப்பன்: விஷ்ணு மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வன்
விஷ்ணு பகவான் மற்றும் சிவபெருமானின் புதிரான புதல்வனைப் பற்றி எப்போதாவது நீங்கள் கேள்வி பட்டிருக்கிறீர்களா? விஷ்ணு பகவானின் குழந்தைக்கு தந்தையாக விளங்கியவர் சிவபெருமான். ஆம், இன்றளவும் இந்து மதத்தின் முக்கிய கடவுளாக விளங்குகிறார் அந்த புதல்வன். அந்த கடவுள் வசிக்கும் கோவிலுக்கு இன்றளவும், ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து அவரை தரிசிக்கின்றனர். அந்த புனித ஸ்தலம் கேரளாவில் உள்ளது. 41 நாட்கள் விரதம் இருந்து இங்கே லட்சக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். ஆம், நீங்கள் யூகித்தது சரியே. நாங்கள் கூறி கொண்டிருப்பது சபரிமலையில் உள்ள ஐயப்ப சாமியைப் பற்றி தான்.
சிவபெருமான் மற்றும் மோகினிக்கு (பெண் வடிவிலான விஷ்ணு பகவான்) பிறந்தவர் தான் ஐயப்ப சாமி. மகிஷி என்ற அரக்கியை அழிக்கவே இவர் அவதரித்தார். பிரம்ம தேவனிடம் வரத்தை பெற்ற பிறகு இந்த அரக்கி பல துன்பங்களை இழைத்து வந்தார். ஐயப்ப சாமியை மணிகண்டன் என்றும் அழைப்பார்கள். அவரை தத்தெடுத்து வளர்த்தவர் ராஜசேகர அரசன்.
ஐயப்ப சாமி திருமணமாகாதவர் என்று நம்பப்படுகிறது. அதனால் கழுத்தை சுற்றி நகையுடன் ஒரு யோகி நிலையில் அமர்ந்திருப்பதை போல் வடிவமைக்கப்பட்டுள்ளார். ஐயப்ப சாமியின் முதன்மையான சன்னிதானம் சபரிமலையில் உள்ளது. இங்கே தான் அவர் வசித்தார் என்று நம்பப்படுகிறது. உலகத்தில் உள்ள மிகப்பெரிய புனித ஸ்தலங்களில் இதுவும் ஒன்றாகும். ஐயப்பனுக்கு கடைப்பிடிக்க வேண்டிய விரதம் மற்றும் சடங்குகளை சரிவர கடைப்பிடித்தால், நம் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும்.
இரண்டு ஆண் கடவுள்களுக்கு பிறந்தவர் ஐயப்பன் என்ற பின்னணியில் உள்ள புதிர் என்னவென்று தெரிய வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.