Just In
- 29 min ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 2 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- News வலது கை விரலில் தான் ‘மை’ வைக்கனும்.. வாக்குச்சாவடியில் அடம் பிடித்த கோவை நபர்.. விசாரித்ததில் ஷாக்
- Movies Pandian stores 2: நீ ஓடி வரவில்லையே.. காரில்தானே வந்தாய்.. மீனாவை கலாய்த்த கோமதி!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் 2013-இன் முதல் நாளில் ஜோஸ்னா திவாரி கலெக்ஷன்கள்!!
அனைவரும் எதிர்பார்த்திருந்த இந்தியா பிரைடல் ஃபேஷன் வீக் மும்பையில் நேற்று ஆரம்பமானது. இந்த ஃபேஷன் வீக்கின் முதல் நாளில் மிகவும் அழகான வண்ணமயமான கலெக்ஷன்கள் வெளியிடப்பட்டன. இந்த கலெக்ஷன்கள் மிகவும் பிரபலமான ஆடை வடிவமைப்பாளரான ஜோஸ்னா திவாரி வடிவமைத்தது.
டிசைனர் ஜோஸ்னா திவாரி, இந்த முறை மிகவும் அழகான நிறங்களுடன், வேலைப்பாடுகள் அதிகம் செய்யப்பட்டவாறு வடிவமைத்துள்ளார். மேலும் இவர் தான் ஆடைகளை வெளியிட இரண்டு பிரபலங்களை ஷோஸ்டாப்பராக கொண்டு வந்தார். அவர்கள் தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ஊர்வசி ரடெலா.
இதில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் மிகவும் அழகான அதிக கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பிங்க் நிற லெஹெங்காவில் வந்திருந்தார். உண்மையிலேயே அந்த உடையில் இவர் ராம்ப் வாக் நடந்த போது, தேவதை வந்தது போல் இருந்தது.
மறுபுறம் ஊர்வசி ரடெலா ஸ்லீவ்லெஸ் கொண்ட சில்வர் மற்றும் கோல்டன் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட வெள்ளை நிற ப்ரில் கொண்ட கவுனை அணிந்து ராம்ப் வாக் நடந்தார். இதில் இவரைப் பார்த்தால், கிறிஸ்துவ மணப்பெண் தோற்றத்தில் இருந்தார்.
மொத்தத்தில் ஜோஸ்னா திவாரி, இந்த முறை மணமகள் உடைகளை மிகவும் அழகாக வடிவமைத்து வெளியிட்டுள்ளார்.