Just In
- 1 hr ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 1 hr ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
- 3 hrs ago 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- 4 hrs ago ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
Don't Miss
- News ரூ.1823 கோடி வரி பாக்கி என IT நோட்டீஸ்! டென்ஷன் ஆன காங்கிரஸ்.. நாடு தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு
- Movies ’ஹாட் ஸ்பாட்’ விமர்சனம்.. மாப்பிள்ளைக்கு தாலி.. அண்ணன் தங்கை திருமணம்.. இன்னும் இருக்கு!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ்வது என்பது சாத்தியமல்ல!!! புரியலையா படிச்சு பாருங்க...
ஒவ்வொரு வருடமும் ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளன்று உலகில் உள்ள அனைவரும் சுற்றுச்சூழலை மாசுபாடின்றி சுத்தமாக வைப்பதற்கான டிப்ஸை கொடுப்பார்கள். மேலும் இந்த நாளன்று மட்டும், பல தொண்டு நிறுவனங்கள் சுற்றுச்சூழலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ள ஆங்காங்கு ஊர்வலத்துடன் சென்று, சுற்றுச்சூழலின் நன்மையை செல்வார்கள். எவ்வளவு தான் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள முயற்சித்தாலும் அல்லது அறிவுறுத்தினாலும், உலகில் வாழ வேண்டுமெனில் கொஞ்சம் சுற்றுச்சூழலை மாசுபட செய்ய வேண்டியுள்ளது. ஆகவே இப்போது சுற்றுச்சூழலை மாசுபடுத்தாவிட்டால், எப்படி வாழ்வது சாத்தியமில்லாமல் போகும் என்பதைப் பற்றி பார்க்கலாம்.
ஆம் உண்மையில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாமல் வாழ முடியாது. எப்படி சொல்லலாம் என்று கேட்கலாம். இவ்வாறு சொல்வதற்கு பல உதாரணங்கள் உள்ளன. அவை சாலைகள் அமைப்பது, பண்டிகைகளை கொண்டாடுவது, பயணம் மேற்கொள்வது, நீதிக்கு போராட்டம் மேற்கொள்வது மற்றும் பல. இத்தகைய செயல்களை செய்யாமல் இருக்க முடியுமா? அல்லது வாழத் தான் முடியுமா? பதில் சொல்வது கஷ்டம் அல்லவா!
எனவே இப்போது இது போன்று வாழ்க்கையை சந்தோஷமாக நடத்துவதற்கு எந்த செயல்களையெல்லாம் மேற்கொண்டு, சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறோம் என்று பார்ப்போம்!!!