For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒழுங்காக கழுவுவதற்கான சில டிப்ஸ்...

By Nithya Devi Muthuraman
|

பழங்கள் மற்றும் காய்கறிகள் விளையும் நிலம் மற்றும் அவற்றிற்கு பாய்ச்சப்படும் தண்ணீர் போன்றவற்றில் ஊறு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்; ஆகையினால், அவற்றை நன்கு கழுவ வேண்டியது அவசியம். மேலும், அறுவடை செய்யப்பட்ட பின் அவற்றை சேமித்து வைக்கும் போதோ அல்லது சமைக்கும் போதோ கூட கெட்டுப் போகக்கூடும்.

வாழைப்பழத்தை சாப்பிட்டதுக்கு அப்புறம் தோலை தூக்கி போடாதீங்க...

கெட்டுப் போன உணவுப் பண்டங்களை உட்கொள்வதால் உணவே நஞ்சாக மாறுதல் மற்றும் இதர உணவு சார்ந்த நோய்கள் வரக்கூடும். நம்மால் இயன்றவரை மிகவும் சுத்தமாக இப்பண்டங்களை கழுவ வேண்டும் என்பதை பெரும்பாலானோர் அறிந்து வைத்திருந்தாலும், நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான சில சங்கதிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. ஏனெனில், அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிப்பதென்பது நடைமுறையில் இயலாத காரியம்.

ஆகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அகற்றுவதற்கான முக்கியமான வழிமுறைகள் பின்வருமாறு:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion