Just In
- 1 hr ago கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- 1 hr ago 1 1/2 கப் கோதுமை மாவும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா ஈவ்னிங் இப்படி ட்ரை பண்ணுங்க.. டேஸ்டியா இருக்கும்..
- 3 hrs ago இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- 4 hrs ago April Horoscope 2024: ஏப்ரல் மாதம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப் போகுது...
Don't Miss
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Movies Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒழுங்காக கழுவுவதற்கான சில டிப்ஸ்...
பழங்கள் மற்றும் காய்கறிகள் விளையும் நிலம் மற்றும் அவற்றிற்கு பாய்ச்சப்படும் தண்ணீர் போன்றவற்றில் ஊறு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்கள் இருக்கக்கூடும்; ஆகையினால், அவற்றை நன்கு கழுவ வேண்டியது அவசியம். மேலும், அறுவடை செய்யப்பட்ட பின் அவற்றை சேமித்து வைக்கும் போதோ அல்லது சமைக்கும் போதோ கூட கெட்டுப் போகக்கூடும்.
வாழைப்பழத்தை சாப்பிட்டதுக்கு அப்புறம் தோலை தூக்கி போடாதீங்க...
கெட்டுப் போன உணவுப் பண்டங்களை உட்கொள்வதால் உணவே நஞ்சாக மாறுதல் மற்றும் இதர உணவு சார்ந்த நோய்கள் வரக்கூடும். நம்மால் இயன்றவரை மிகவும் சுத்தமாக இப்பண்டங்களை கழுவ வேண்டும் என்பதை பெரும்பாலானோர் அறிந்து வைத்திருந்தாலும், நாம் நினைவில் வைத்திருக்க வேண்டிய மிக முக்கியமான சில சங்கதிகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. ஏனெனில், அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் கடைப்பிடிப்பதென்பது நடைமுறையில் இயலாத காரியம்.
ஆகவே பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள கேடு விளைவிக்கக்கூடிய பாக்டீரியாக்களை அகற்றுவதற்கான முக்கியமான வழிமுறைகள் பின்வருமாறு: