Just In
- 1 hr ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 4 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 4 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 5 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
Don't Miss
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Movies Actor Vikram: விக்ரம் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்.. அறிவித்த படக்குழு!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாத்ரூம்மில் ஷவர் பிரச்சனையா? ஈசியா சரி செய்யலாம்!
இந்த ஷவரை நீண்டநாள் பயன்படுத்தாமல் இருந்தால் நீர் வரும் பகுதி அடைபட்டு, நீர் பொழிவது குறைவாக இருக்கும். இந்த பிரச்சனையை பிளம்பரை அழைக்காமல் நாமே சரி செய்ய முடியும் என்று சொல்கின்றனர் சானிட்டரி சர்வீஸ் நிறுவனத்தினர்.
எப்படி சரி செய்யலாம்?
முதலில் தண்ணீர் பொழியும் பகுதியான ‘ஷவர் ஹெட்’-ஐ கழற்றி எடுத்து விடுங்கள். அந்த ‘ஷவர் ஹெட்’-ல் உள்ள சிறுசிறு துளைகளில் அடைப்பு இருந்தால் ‘டூத்பிக்’, ஊசி போன்றதொரு கூர்மையான பொருட்களை கொண்டு அடைப்புகளை நீக்குங்கள்.
பின்னர் வினிகரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி, அதனுள் அந்த சுத்தம் செய்யப்பட்ட ‘ஷவர் ஹெட்’-ஐ நாள் முழுக்க ஊற வையுங்கள். இதனால் ஷவர்ஹெட்டில் உள்ள உப்புத்தாதுப் படிகையை இந்த வினிகர் நீக்கிவிடும்.
சில சமயங்களில் ஷவரில் உள்ள ‘ஷவர் ஹெட்’-ஐ கழற்ற முடியாமல் இருக்கும். அப்படி இருந்தால், ‘ஷவர் ஹெட்’-ல் உள்ள சிறுசிறு துளைகளில் உள்ள அழுக்கை மட்டும் நீக்கிவிட்டு, அதன் மேல் வினிகரைத் தெளித்து வையுங்கள். மறுநாள் எழுந்து பார்த்தால், அது பூ மழைப் போல் அழகாகப் பொழியும்!