Just In
- 58 min ago சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் மே 19 வரை இந்த ராசிக்காரர்களுக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- 1 hr ago இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- 2 hrs ago ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- 6 hrs ago Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
Don't Miss
- News நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்றால் மோடி பேசவே கூடாது.. சென்னையில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்!
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Finance தங்கம் விலை இறங்கிய வேகத்தில் ஏறியது.. ஒவ்வொரு நிமிடமும் முக்கியம்.. சான்ஸ் மிஸ் பண்ணசடாதீங்க..!
- Technology இதுதாங்க பட்ஜெட்.. ரூ.9999 போதும்.. 12GB ரேம்.. 1TB மெமரி.. 5000mAh பேட்டரி.. 15W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Movies இப்படி செய்வீங்கணு நினைக்கல..கல்யாணமே பண்ணியிருக்க மாட்டேனே..மேடையில் ஓபனா பேசிய ரெடின் கிங்ஸ்லி!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
மரத்தாலான ஃபர்னிச்சர்களை பாதுகாக்க சில டிப்ஸ்...
காலம் மாற மாற மரத்தாலான நாற்காலி, கட்டில் போன்ற பொருள்களிலும் சில மாற்றங்கள் செய்து விற்கப்படுகின்றது. இருப்பினும் மரத்தாலான சாமான்களுக்கு இன்றளவிலும் மதிப்பு உள்ளது. இன்றைய மக்கள் பலர் மரச் சாமான்களை வாங்கவே விரும்புகின்றனர். மரச் சாமான்களை பராமரிப்பதென்பது மிகவும் கடினமான ஒன்று. அதுவும் நம் பாரம்பரியத்தை எடுத்து சொல்லும் கலை நயமிக்க இவ்வகை பொருட்களை காப்பதென்பது நம் கடமை. அதை பாதுகாக்க வேண்டிய சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பார்த்து பின்பற்றி பயன்பெறுங்கள்.
* முதல் கட்டமாக மரத்தாலான பொருட்கள் மீது பிசுப்பிசுப்பு தன்மைக் கொண்ட திரவியம் விழுந்தால், உடனே துடைத்து விட வேண்டும். அதன் மீது லாக்குயர் (lacquer) இருப்பதால் தண்ணீர் பட்டால் கூட உடனே துடைத்து விட வேண்டும். இல்லையெனில் சற்று நேரத்தில் வெள்ளை திட்டுக்கள் காணலாம். ஆகவே கவனமாக துடைத்து விடுங்கள்.
* டீ அல்லது மற்ற திரவியம் ஏதேனும் சிந்தினால் உடனே வெஜிடேபிள் எண்ணெய் கொண்டோ அல்லது ஆல்கஹால் கொண்டோ துடைத்து விடுங்கள். ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட திரவியம், இவ்வகை கறைகளை எளிதில் நீக்கும். மேலும் துடைக்கும் போது மென்மையான துணியை கொண்டு துடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
* சூரிய வெளிச்சத்திற்கு நேராகவோ அல்லது மழையிலோ மரத்தாலான பொருளை வைக்காதீர்கள். ஏனெனில் சூரிய வெளிச்சம் அதன் மீதுள்ள லாக்குயர் படிமத்தை போக்கி, சேதம் விளைவிக்கும்.