Just In
- 1 hr ago முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- 2 hrs ago 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- 4 hrs ago பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- 6 hrs ago ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
Don't Miss
- News வெளியானது டிஎன்பிஎஸ்சி குரூப் 1 ரிசல்ட்.. தேர்வு முடிவை எப்படி பார்க்கலாம் தெரியுமா?
- Movies Actor Suriya: கார்த்திக் சுப்புராஜூடன் இணையும் சூர்யா.. அப்போ புறநானூறு படம்?
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தொட்டியில் வளர்க்கக்கூடிய 10 செடிகள்!!!
காய்கறிகளின் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது. நடுத்தரக் குடும்பத்தினர் காய்கறிப் பயன்பாட்டினைக் குறைத்துக் கொள்ளும் அளவிற்கு விலைகள் அதிகரித்து கொண்டிருக்கின்றன. நாமே விளைவித்தால் தான் உண்டு என்னும் அளவிற்கு காய்கறிகளின் விலைகள் உள்ளன. மேலும் நாமே நமது சொந்தத் தோட்டத்தில் காய்கறிகள், பூக்கள் மற்றும் மூலிகைகளை வளர்த்துப் பயன்படுத்தினால், அதனால் வரும் ஆனந்தமும் பெருமையும் அளவிட முடியாதது.
ஆனால் எல்லோராலும் தோட்டம் அமைக்க முடியுமா??? அதற்கு தண்ணீர் வசதியும், தகுதியான தரமான மண்ணும், போதுமான நிலமும் இருக்க வேண்டும். ஆயினும், தோட்டம் போடுவதற்குத் தகுந்த நிலம் இல்லை என்பதற்காக தோட்டமே போட முடியாது என்று அர்த்தமல்ல. அடுக்கு மாடி வீடுகளில் வசிப்பவர்களுக்காகவும், தோட்டம் போட சரியான மண் வளம் இல்லாத நிலம் வைத்திருப்பவர்களுக்காகவும் உருவானவை தான் தொட்டித் தோட்டங்கள். செடிகள் வளர்ப்பதற்கு ஏற்றவாறு தொட்டிகள் பல வண்ணங்களிலும், பல வடிவங்களிலும் கிடைக்கின்றன.
மலர்களுக்காக, காய்கறிகளுக்காக, மூலிகைகளுக்காக என்று தனித்தனி தொட்டிகளுடன் தோட்டம் அமைத்து வனப்பை உண்டாக்கலாம் அல்லது அனைத்துத் தாவரங்களும் கலந்திருக்கும் வண்ணம் ஒரு கலப்புத் தோட்டத்தினை அமைக்கலாம். வீட்டு மாடியில், பால்கனியில், தொட்டித் தோட்டம் அமைப்பதற்கு ஏதுவான பத்து வகைத் தாவரங்களின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!