Just In
- 1 hr ago தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- 1 hr ago திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- 2 hrs ago நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
Don't Miss
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. நெல்லை கலெக்டர் அதிரடி.. உடனே சூழ்ந்த போலீஸ்! அடுத்து பரபர
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Movies Actor Vijay Sethupathi: மூதாட்டியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த விஜய் சேதுபதி.. க்யூட்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தோட்டத்து செடிகளுக்கான இயற்கைப் பூச்சிக் கொல்லிகள்!!!
* முட்டை ஓட்டை நன்கு உடைத்து, உப்புடன் சேர்த்து தோட்டத்தில் போட்டால், நத்தைகள் போன்ற பூச்சிகள் வராமல் தடுக்கலாம். எப்படியெனில் முட்டை ஓடுகள் அவற்றிற்கு கண்ணாடித்துகள்களைப் போன்று இருக்கும். மேலும் உப்பு எந்த ஒரு பூச்சியையும் வராமல் தடுக்கும்.
* சிறிது பூண்டை தோலுடன் நசுக்கி, சிறிது மிளகுத்தூள், ப்ளீச்சிங் பவுடர் மற்றும் நீர் ஆகியவற்றை கரைத்து, செடிகளின் மேல் தெளித்தால், அவை செடிகளை எந்த ஒரு பூச்சிகளும் அரிக்காமல் பாதுக்காக்கும்.
* டிஷ் வாஷ் சோப்பு நீர்மத்தை நீருடன் கலந்து, தோட்டத்தில் விட்டால், தோட்டம் நன்கு சுத்தமாக காணப்படும்.
* தக்காளியின் இலைகளில் நிறைய அல்கலாய்டுகள் உள்ளன. அவை செடிகளில் உள்ள பூச்சிகளை அழிக்க வல்லது. ஆகவே தக்காளியின் இலைகள் எங்காவது கிடைத்தால், அவற்றை நசுக்கி நீரில் 24 மணிநேரம் ஊற வைத்து, பின் அந்த நீரை செடிகளுக்கு தெளித்தால், செடிகள் நன்கு ஆரோக்கியமாக வளரும்.
* வேப்பிலையில் நிறைய பூச்சிகளை அழிக்கும் திறன் உள்ளது. ஆகவே அவற்றை அரைத்து நீரில் கரைத்து, செடிகளில் தெளித்தால், செடிகளில் உள்ள பூச்சிகள் அழிவதோடு, மீண்டும் பூச்சிகள் வராமலும், வேறு எந்த ஒரு நோயும் தாக்காமலும் இருக்கும்.
* காப்பி போடும் போது, அதனை வடிகட்டினால் வரும் மண்டியை வெளியே தூக்கிப் போடாமல், செடிகளைச் சுற்றி போட்டால், அவை எந்த ஒரு பூச்சியும் செடியை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும். மேலும் செடிகள் பூச்சியின் தாக்கத்தினால், வலுவிழந்து காணப்பட்டாலும், அதனை சரிசெய்துவிடும்.
வேறு என்னவெல்லம் செய்யலாம் என்று உங்களுக்கு தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...