For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரிக்கு பாரம்பரிய தோற்றத்தில் பூஜை அறையை அலங்கரிக்க சில வழிகள்!!!

By Maha
|

இந்தியாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் நவராத்திரி. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் தான் பல்வேறு பொம்மைகளைக் கொண்டு கொழு அமைப்பார்கள். குறிப்பாக பிராமணர்கள் இந்த பண்டிகையை மிகவும் சிறப்பாக கொண்டாடுவார்கள். அதிலும் கொழு வைக்கும் போது, அழகான பல்வேறு குட்டி குட்டி பொம்மைகளை வாங்கி அலங்கரிப்பதுடன், கொழு அமைக்கும் இடத்தைப் பார்த்தாலே அம்சமாக இருக்கும் வகையில் அலங்கரிப்பார்கள்.

இந்த வருட நவராத்திரிக்கு உங்கள் வீட்டை சுத்தம் செய்து கொழு பொம்மைகளை வாங்கி அலங்கரிக்கத் தொடங்கிவிட்டீர்களா? அப்படியானால் வீட்டில் கொழு வைக்கும் இடத்தினை இன்னும் அருமையாக வெளிக்காட்ட தமிழ் போல்ட் ஸ்கை ஒருசில பாரம்பரிய அலங்காரப் பொருட்களை கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றில் பிடித்ததை வாங்கி, உங்கள் கொழுவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறிப்பாக உங்கள் நண்பர்கள் வீட்டில் கொழு வைத்திருந்தால், அப்போது அவர்களுக்கு இந்த பொருட்களை பரிசாகக் கொடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Decorate Your Home Our Way This Navratri

Navratri is all about the accessories and gifts. These beautiful decoration items can be used to make your home look festive and beautiful.
Desktop Bottom Promotion