Just In
- 32 min ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 2 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 3 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- 5 hrs ago மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
Don't Miss
- Sports டி20 உலக கோப்பை- சஞ்சு சாம்சனுக்கு தொடரும் அநீதி.. இந்திய அணியில் ஒரு இடத்திற்கு 3 பவுலர்கள் போட்டி
- News தமிழகத்தில் உச்சம் தொடும் கோடை வெப்பம்.. திடீரென முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை.. என்ன மேட்டர்
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பைல்ஸ் அல்லது மூல நோயில் இருந்து விரைவில் விடுபட உதவும் ஓர் அற்புத வழி!
இங்கு பைல்ஸ் அல்லது மூல நோயில் இருந்து விரைவில் விடுபட உதவும் ஓர் அற்புத வழி குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
மூல நோய் இருப்பவர்கள் கோடைக்காலத்தில் மிகுந்த அவஸ்தைக்கு உள்ளாவார்கள். மூல நோய் ஒருவருக்கு பல காரணங்களால் வரலாம். அதில் மலச்சிக்கல், உடல் பருமன், பரம்பரை நோய்கள், எளிதில் செரிமானமாகாத உணவுகளை அதிகம் உட்கொள்வது மற்றும் கர்ப்பம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
மூல நோயில் இருந்து விடுபட நார்ச்சத்து மிகுந்த சரிவிகித டயட்டுடன் அன்றாட உடற்பயிற்சி மிகவும் சிறந்த வழியாகும். அதோடு, கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை வழியைப் பின்பற்றினால், மூல நோயினால் சந்திக்கும் அவஸ்தையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
சரி, இப்போது மூல நோயில் இருந்து எளிதில் விடுபட உதவும் இயற்கை வழி குறித்து காண்போம்.
தேவையான பொருட்கள்:
கற்றாழை இலை - 1
அலுமினிய தகடு
செய்முறை #1
முதலில் கற்றாழை இலையின் மேல் உள்ள பச்சை தோலை நீக்கி, சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #2
பின் அந்த ஒவ்வொரு துண்டுகளையும் அலுமினிய தகடு கொண்டு சுற்றி, ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.
செய்முறை #3
பின்பு இரவில் படுக்கும் முன் உறைய வைத்த ஒரு கற்றாழை துண்டை எடுத்து, அலுமினிய தகடை நீக்கி, பின் அதை குத வாயில் சொருக வேண்டும்.
குறிப்பு
இந்த செயலை தினமும் இரவில் படுக்கும் முன் செய்து வந்தால், மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்களில் இருந்து விடுபட்டிருப்பதைக் காணலாம்.
மூல நோய் அசௌகரியங்கள்
மூல நோயால் சந்திக்கும் அசௌகரியங்கள் என்பது, வலி, எரிச்சல், இரத்தம் வடிதல், குத வாயின் வழியே சளி வெளியேற்றம், குத வாயில் அரிப்பு போன்றவையாகும்.