Just In
- 59 min ago வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- 2 hrs ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 2 hrs ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 4 hrs ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
Don't Miss
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Movies Director Dharani: ஜீப்பை தூக்கினாரா விஜய்.. கில்லி இயக்குநர் தரணி சொன்னது என்ன?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
ஒரே வாரத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் அற்புத ஜூஸ்!
இங்கு உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
ஒருவருக்கு இரத்த அழுத்தம் 120/80 ஆக இருந்தால், அது சரியான நிலையில் உள்ளது என்று அர்த்தம். அதுவே 140/90 என்ற அளவில் இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டுமென்று அர்த்தம். ஏனெனில் இது தான் உயர் இரத்த அழுத்தத்தின் அளவு. இரத்த அழுத்தம் அதிகமாக இருந்தால், அது பல்வேறு தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
எனவே ஒவ்வொருவரும் தங்களது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். இக்கட்டுரையில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.
செய்முறை #1
முதலில் 2-3 தண்டு செலரி கீரையை எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #2
பின் பீட்ரூட்டை எடுத்து, அதன் பாதியை மட்டும் வெட்டி, தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #3
அடுத்து பச்சை ஆப்பிளை பாதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #4
பின்பு ஒரு கேரட்டை எடுத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும்.
செய்முறை #5
பிறகு 1 எலுமிச்சையை எடுத்து, சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
செய்முறை #6
இறுதியில் மிக்ஸியில் அனைத்து பொருட்களையும் போட்டு நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இந்த ஜூஸை தினமும் ஒருமுறையாவது குடிக்க வேண்டும். இப்படி செய்தால், ஒரே வாரத்தில் உயர் இரத்த அழுத்தம் குறைந்திருப்பதைக் காணலாம்.